<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#31
|
||||
|
||||
திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
"திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்பது போல, படைப்பாளிகளின் உழைப்பை உணராமல், காமலோகத்தில் தடைப்பட்டு விடாமல் இருக்க வேண்டும் என்ற சுயநலத்துக்காக மட்டும் பின்னூட்டம் போடும் சுயநலவாதிகள் இங்கு இல்லை என்று யாராலும் மறுத்து விட முடியாது.
ஆனாலும், என்னைப் பொறுத்தவரையில் அப்படிப்பட்டவர்கள் வெகு சிலர் என உறுதியாகக் கூற முடியும். அந்த வகையில் சந்தேசமே. மேலும்... நண்பர் குரு சொல்வது போன்று, வாக்களிக்கும் போது 'நம்மாள்' பார்ப்பவரும், 'சீனியர் - ஜூனியர்' பார்ப்பவரும், 'பழைய சம்பவங்களை' தொடர்பு படுத்துபவரும் வெகு வெகு சிலரே இருக்கிறார்கள் என்பதும் என் கருத்து. இங்கு உழைப்புக்கு மரியாதை தருபவர்கள் நிறைய நிறையவே இருக்கிறார்கள். கடந்த பல வாக்கெடுப்புகளில் கலந்து கொண்டவன் என்ற வகையிலும், ஒரு சவால் போட்டியை நடத்தி முடித்திருப்பவன் என்ற வகையிலும் என்னால் இதை உறுதியாகக் கூற முடியும். Quote:
|
#32
|
||||
|
||||
காம பாடல்கள், கவிதைகள், காம சந்தேகங்கள், காம சிரிப்புகள் போன்ற திரிகளுக்கு சில நிமிடங்களில் வாசித்து பின்னூட்டம் இடுவது சாத்தியமான ஒன்று. பின்னூட்டங்களின் எண்ணிக்கையை கூட்ட விரும்புவோர் அது போன்ற திரிகளுக்கு பின்னூட்டம் வழங்கி முன்னேறலாம்...! கதைகள் போன்ற பெரிய படைப்புகளை முழுமையாக வாசித்து சற்றே பெரிய கருத்துகளை வழங்கினால் படைப்பாளியின் நெஞ்சம் குளிரும் கதைகள் மேலும் பெருகும் என்பது என் ஐடியா.!!
(இது எப்படி இருக்கு?!)
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#33
|
||||
|
||||
இவ்வளவு நுணுக்கமாக நுட்பமாக லோகத்தை அலசுபவர்களும் இருக்க தான் செய்கிறார்களா ? நிஜமாகவே ஆச்சர்யமாக தான் உள்ளது
அசோ மற்றும் குரு சொன்னதை போல சில பேர் இருக்க தான் செய்கிறார்கள் அதே நேரத்தில் இந்த மாதிரி வாக்களிப்பவர்கள் வெகு சிலர் என்பதால் அது வெற்றிக்கான வாய்ப்பை தட்டி பறிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை கடைசியாக பின்னூட்டம் என்பது ஒரு கலை அது ஒரு சிலருக்கு சத்தியமாக வராது அந்த லிஸ்டில் எனக்கும் இடம் உண்டு .. எனவே ஒரு வரி பின்னூட்டமே வேண்டாம் என்ற நிலையை மாற்றி கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#34
|
|||
|
|||
Quote:
சும்மா கதையைப் படிக்காமலே தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு ஒரு வார்த்தை அல்லது ஒருவரி எழுதினால்தான் எரிச்சல் வருகிறது. நான் கதைகளுக்குப் பின்னூட்டம் பற்றிமட்டும்தான் பேசுகிறேன். பிற பகுதிகளில் அவை இருக்கலாம். |
#35
|
||||
|
||||
Quote:
கதையை படியுங்கள்! நல்ல கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள்! அந்த கதையைப் பற்றி என்ன நினைக்கிறீகள் என சொல்லுங்கள்! அந்த கதைபோல் அனுபவம் தங்களுக்கு நடந்தது உண்டா என சொல்லுங்கள்! கதையில் தங்களுக்கு பிடித்த விசயத்தை எடுத்து சொல்லுங்கள்! அதன் குறைகளை எழுத்தாளர் மனது புண்படா வண்ணம் எடுத்து சொல்லுங்கள்! இப்படி பல வகையாக பின்னூட்டங்கள் இடலாம். தாங்கள் கொடுக்கும் நல்ல பின்னூட்டம் தான் கதை எழுதுபவர்களுக்கு எனர்ஜி. இப்படி அனைவரும் படிக்கும் ஒவ்வொருவரின் படிப்புகளுக்கும் பின்னூட்டம் அளியுங்கள். மனதில் பட்டதை நல்ல விதமாக சொல்லுங்கள்.
__________________
என்றும் அன்புடன், கா த ல ன் காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
#36
|
|||
|
|||
உண்மையா மிம்ஸ்.. ? இந்த பின்னூட்டத்திற்குப் பிறகு நீங்கள் காமலோகம் வருகை தரவில்லை என நினைக்கிறேன். உங்களின் மேலான கருத்தை வாசிக்க ஆயத்தமாய் இருக்கின்றேன்.
|
#37
|
|||||
|
|||||
Quote:
Quote:
நண்பர் ஒருவர் தன்னுடைய ஐந்தாவது பதிப்பில் (உண்மையில் சொல்லப்போனால் நான்காவது கதையில் - அதாவது அவருடைய ஐந்து பதிப்புகளும் கதைகள்தான்) முதலில் இப்படி சொல்லுகிறார். Quote:
இவர் படைத்த முதல் கதை - 24-12-11 - இரண்டாவது பாகம் - 29 பின்னூட்டங்கள். இவர் படைத்த 2-வது கதை - 21-05-12 - 64 பின்னூட்டங்கள். இவர் படைத்த 3-வது கதை - 31-10-12 - 11 பின்னூட்டங்கள். 3வது கதையில் நண்பர் ஹெர்மி இப்படி சொல்லியிருந்தார். Quote:
Quote:
என்ன செய்யலாம்? Last edited by tdrajesh; 08-11-12 at 09:49 AM. |
#38
|
|||
|
|||
Quote:
பின்னூட்டங்கள் எல்லாமே கிரியா ஊக்கிகள். சில சமயங்களில் அவை ரேஷன் கடை பொருட்கள் போல ஆகிவிடுகின்றன. ஒன்றிரண்டு கிடைத்தாலே சந்தோஷம் எனும் நிலைமை ஏற்படும்போது யாராவது நம் கதையை படிக்க மாட்டார்களா, ஏதாவது குறையாவது சொல்ல மாட்டார்களா என்று கூட தோன்றும். ம்ம்ம்ம் |
#39
|
|||
|
|||
இதன் மகத்துவத்தை உணர்வார்கள். நன்றி !!!!!!!
பின்னூட்டம் என்பது ஒரு எழுத்தாளரின் முதுகு எலும்பு போல. நான் முதல் முதலில் இத் தளத்தில் எழுத ஆரம்பித்த போது நான் என்ன எழுத வேண்டும் எழுதியதற்கான மதிப்புரை எதுவும் முதலில் என்னால் உணர முடியவில்லை.
இது குறித்து என் பின்னுட்டம் ஒன்றில் நான் தெரிவித்து உள்ளேன். என்னோட படைப்புகளுக்கு வாசகர்கள் கொடுக்கும் பின்னுட்டமே எனக்கு ஒரு டானிக்போல ஊக்கம் கொடுத்து, என் படைப்புகளுக்கு உயிர் கொடுத்து விட்டார்கள் என சொல்லி இருந்தேன். என் படைப்புகளையும் யாரும் படித்தார்களா .... என்ன நினைத்தார்கள் என்பது பின்னுடம் மூலமே எழுத்தாளர்களால் உணர முடியும். இதை உணர்த்தவே லோகத்தில் பின்னுட்டத்திற்கு மதிப்பு கொடுக்க பட்டு உள்ளது. அதை வைத்து மதிப்பிட படுகிறது. இதை தவறாக புரிந்து கொண்ட புதிய உறுப்பினர்கள் அவசரபட்டு செய்யும் சில தவறுகளில் இதுவும் ஒன்று. அசோ சொன்னது போல அவர் அவர்கள் படைப்புகளுக்கு இது போல பின்னுட்டம் கிடைக்கும் போது தான் இதன் மகத்துவத்தை உணர்வார்கள். நன்றி !!!!!!! ramraj |
#40
|
|||
|
|||
கதையை வாசித்து விட்டு நல்ல பின்னூட்டம் இடுவதே நல்லது
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|