<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
எழுத மட்டும் வந்தவர்கள் என்ன செய்ய?
நேற்று எனக்கான வார்னிங் மேசேஜ் வந்தது என் ப்ரைவேட் மேசேஜிட்க்கு. நான் தினமும் ஒரு பதிவாவது போட வேண்டும் இல்லையேல் என் கணக்கு முடக்கப்படும் என்று. நான் பொதுவாக அதிக காம கதைகள் படிக்காதவள் இந்த தளம் வந்ததே எழுத மட்டுமே. ஆனால் இந்த தளத்தின் சில வரைமுறைகள் எழுதுவோரின் ஊக்கத்தை குறைத்து அவசரப்படுத்துவது போன்ற உணர்வு வந்தது,
நான் நல்ல ஆழமானா கதைகளை மட்டுமே படிக்கவும் எழுதவும் விரும்பக்கூடியவள் இந்த தளத்தின் ரூல்ஸ்களுக்காக புதியவர்கள் கட்டாயத்தின் பேரில் எழுதும் கதைகள் பெரும்பான்மை ரசிக்கும் படியாக கூட இல்லை என்பது என் கருத்து தொட்டதும் படுத்துவிடும் பெண்களை உலகத்தில் எங்கும் காண முடியாது ஆனால் இந்த தளத்தின் புதியோர் கதைகளின் 90% அவர்களை காணலாம். அப்படியான கதை எழுதுபவரையும் நான் குறை சொல்லவில்லை இந்த தளத்தின் விதிகள் அவர்களை அப்படி அவசரமாக எழுத தூண்டுகிறது. நான் சராசரியாக வேலைக்கு சென்று விட்டு வந்து தினமும் 1 மணி நேரம் எழுத செலவிட்டாலே ஒரு பாகம் கதை எழுத ஒரு வாரம் ஆகிறது. அதுபோக எனக்கு வேரு எந்த பகுதியில் இருக்கும் கதையையும் படிக்கவும் அனுமதி இல்லை. புதியவர் பகுதியில் உள்ள மேல் சொன்னபடியான உண்மையற்ற கதைகளை மட்டுமே படிக்க அனுமதி அதற்கு கருத்து சொல்லவும் எதுவும் இருக்காது இந்த நிலையில் 30 நாட்களுக்குள் 30 பதிவு இடவேண்டுமானல் கண்டிப்பாக மனசாட்சி இல்லாமல் எழுதப்பட்ட கதைக்கு ஆகா ஓகோ என கமண்ட் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறென் இது எனக்கு மட்டும் அல்ல அவ்த கதையை கட்டாயத்ற்காக எழுதியவரும் இப்படி எழுதினா தான் பிட்க்குது போல என தன்னை மேம்படுத்தாமல் போய்விடவும் வாய்ப்பு அதிகம். அப்படி இல்லையேல் கட்டாயத்திற்காக ஏதோ ஒன்னு எழுதனும்னு தினம் ஒரு எபி சொட் எழுதனும் இல்லையேல் எந்த வேலை வெட்டிக்கும் போகாம உக்கந்து கதையே எழுதிட்டு இருக்கனும். இந்த ருல்ஸ் ஆரம்பத்துல சரியா பட்டாலும் படைப்பாளிகளை அவசரப்படுத்துவது போன்ற ஒரு உணர்வு எனக்குள். என் பார்வை தவ்றாக கூட இருக்கலாம் என் மனதில் பட்டதை சொல்லிவிட்டேன். நான் வழக்கம் போல் வாரம் ஒரு பாகம் கதைப்பகுதியை மட்டுமே போட இருக்கிறேன். என் கணக்கு முடக்கபட்டால் என் கதைகள் வழக்கம் போல் எழுதியது வரை காசிப் தளத்தில் போட்டுவிட்டு மொத்தமாக எழுதுவரை விட்டு விட்டு பொழப்பை பாக்க போயிருவேன். என் கணக்கு முடக்கப்படும் முன் இதை சொல்ல வேண்டும் எனவே சொலிவிட்டேன். நன்றி. உங்கள் மெலினா. |
#2
|
|||
|
|||
மன்னிக்கவேண்டும் தோழி.. நீங்கள் சொல்வது சரிதான் ஆனாலும் அடுத்தவர்களை கொஞ்சம் ஊக்கப்படுத்துங்கள்.. நீங்கள் கதை எழுதும் ஆர்வம் அடுத்தவர் எழுதும் கதைக்கு உங்கள் ஊக்கம் தேவை.. அதிகபட்சம் கமெண்ட் செய்யாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக பதில்கள் தாருங்கள்..
|
#3
|
||||
|
||||
நண்பரே!! தலைவாசலின் நோக்கமே புதியவர்களுக்கு தமிழ் இல் தட்டச்சு எழுதவருகிறதா என்று சோதனை களம் தான் அங்கேயே நிரந்தரமாக இருந்துவிட முடியாது!!
நீங்கள் தற்போது பதியும் புதியவர் புது கதைகள் இடமே ஒரு தற்காலிக அதாவது டெம்பரேரி இடம் தான்! கதை எழுத வேண்டும் என்று பதியும் உறுப்பினர்கள் தான் அங்கே பதிகிறார்கள்!!! சிலவற்றை தரமாக இருக்கும் சில கதைகள் தரமற்றவையாக இருக்கும்! முதல் கதை எப்போதும் அப்டி தான் இருக்கும்!! பழக பழக கல்லும் வைரமாகும்! உங்களை ஆகா ஓகோ என்று யாரும் உங்களை பதிவு செய்ய சொல்ல வறுபுறுத்தவே இல்லை! உங்கள் உண்மையான கருத்துக்கள் அந்த எழுத்தாளரை மேலும் அவரது எழுத்து திறமை வளப்படுத்துவதாக இருந்தா்ல் அது அவருக்கு அது பலன் தானே!! மாதிரி கதைகள் என்ற பகுதி இருக்கிறது அதை பார்த்தீர்களா? அங்கு உள்ள கதைகள் லோகத்தின் வெள்ளி வாசலில் இருந்து எடுத்து வர பட்ட கதைகள் தான்! நீங்கள் அதில் தமிழ் வாசல் செல்ல போதுமான கருத்துக்கள் பதிந்தாலே தாண்டி விடலாம்!! தமிழ் வாசலில் ஜோக்ஸ், கவிதைகள், உல்ட்டா பாடல்கள் மற்றும் காம சம்மந்தப்பட்ட சந்தேகங்கள் / கட்டுரைகள் என்று இருக்கிறது அதை படித்தும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்!! அங்கு இருந்து ஜூனியர் மெம்பெர்(காம கதை வாசலுக்கு செல்லலாம்!) எதற்காக நீங்கள் ஜூனியர் மெம்பெர் ஆகணும் நான் இங்கயே கதை எழுதலாமே னு யோசிப்பிங்க! அதற்கு ஒரே விடை நீங்கள் ஜூனியர் மெம்பெர் போனால் தான் நீங்கள் வாக்கு செலுத்த முடியும் மற்றும் உங்கள் கதையும் போட்டியில் கலந்து கொள்ள முடியும்!! கதை எழுதி முடித்த பின் அது கல்லில் உரசி பார்த்தால் தானே அதன் மதிப்பு தெரியும்! கதை படைப்பாளருக்கு ஒரு சிறப்பு, அவர்கள் போட்டியில் வென்றால் நேரடியாக அடுத்த வாசல் செல்வர்!! நண்பரே இங்கே யாரையுமே கட்டாய படுத்தி எங்கே கதை எழுத சொன்னோம்! கருத்து பதிந்தால் தான் அடுத்தடுத்த வாசல் முன்னேற முடியுமே தவிர அவசர அவசரமாக கதை எழுதுங்கள் அப்போது தான் அடுத்த வாசல் செல்ல முடியும் என்று இங்கே நடைமுறையிலே இல்லையே! கதை எழுதினால் அந்த பங்களிப்பும் எடுத்துக்கொள்ள படுமே அன்றி அது கட்டாயம் இல்லை! தொட்டவுடன் படுக்கும் கதைகள் எல்லாம் அவர் அவர் விருப்பம்! சில கதைகள் கிளர்ச்சியான பல காட்சிகள் கடந்தவுடன் கூடுவார்கள்!! பல ஆண்களை நோக்கியே கதை எழுதுவதால் கதை வேகமாக இருக்கிறது!! அல்லது எழுதுபவருக்கு செக்ஸ் கலவி அனுபவம் இல்லாமை கூட இருக்கும்!! செக்ஸ் இல் ஆண்களுக்கு சீக்கிரம் கசிந்து விடும்! பெண்களுக்கு அப்டி இல்லையே! நீங்கள் அவ்வாறான கதைகளை படித்து பார்த்து அவர்களுக்கு உங்கள் அனுபவத்தின் கண்ட கருத்துக்களை பதித்தால் அவர்கள் அடுத்த கதையில் அவர்கள் கருத்தில் எடுத்துக்கொள்வார்களே!! எக்ஸ்கோசிப்பில் உங்கள் சித்திக்கு சக்களத்தியின் கதையை படித்தேன்! நன்கு எழுத பட்ட கதை ஆனால் சொற்ப பின்னூட்டங்களால் நீங்க எழுத விட்டது போல இருந்தது! நீங்களே ஒவ்வொரு கதை பாகம் எழுதி முடித்த பின்னர் வாசகர்களின் கருத்துக்களை பதியுங்கள் என்று கேட்டு இருந்திர்கள்! அது போல தானே தங்கமோ? பித்தளையோ? இங்கு உள்ள மற்றவர்களும் கருத்துக்களை எதிர்நோக்கி தானே காத்திருப்பர்!! இந்த தளம் 20 ஆண்டு காலமாக கடந்து வந்த வெற்றியே இந்த தளத்தின் எழுத்தாளர்கள் உற்சாகமாக கதை படைப்பது னாலே மட்டுமே அந்த சந்தோஷத்திற்கு காரணம் அவர்களுக்கு சன்மானமாக கிடைக்கும் தரமான பின்னூட்டமே!! இங்கு பல படைப்புகள் படைத்த படைப்பாளிகள் சூழ்நிலை காரணமாக தளம் வர முடியாமல் போனால், 3 மாதம் எந்த பதிவும் இட வில்லை என்றால் அவர்கள் கணக்கு தானாக செயல் இழந்து விடும் அவ்வாறு தான் இங்கே ஆட்டோமேட் செய்யப்பட்டுள்ளது! இது மாதிரி நடந்து அவர்கள் தவறை உணர்ந்து மீண்டும் வீறு நடை போட்டு போட்டியில் வென்று அடுத்தடுத்த வாசல் சென்றார்கள்!! இன்னொரு உண்மை!! நான் நிர்வாக உதவியாளர்! நான் 3 மூன்று மாதம் தளம் வராமல் கருத்து பதியாமல் இருந்தால் என் அனுமதிகளும் முடங்கி விடும்! நானும் புதியவர்கள் போல மறுபடியும் தலைவாசலில் இருந்து தான் துவங்க வேண்டும்!! இங்கு எவராக இருந்தாலும் அனைவர்க்கும் ஒரே விதிமுறைகள் தான்! ஒருவருக்காக அதில் சமரசம் செய்ய இயலாது!! Quote:
உங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரம் 1 மணிநேரம் என்று சொல்லுறீங்க!! நீங்கள் கதை எழுதும் பொது ரைட்டர் பிளாக் என்ற முட்டு சந்தை அடைவீர்கள், இது எல்லா எழுத்தாளருக்கும் அடுத்து என்ன எழுதுவது என்று தெரியாமல் விழிக்கும் தருணம்! அப்போது 5 முதல் 10 நிமிடத்தில் ஒன்று அல்லது இரண்டு பதிவுகள் பதிந்தாலே போதுமே!! இதுவே என்னுடைய கருத்துக்கள்! இதற்கு மேல் தங்கள் விரிவான பதிலை மேற்பார்வையாளர் வழங்குவார்!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#4
|
||||
|
||||
கண்டிப்பாக நண்பரே.
இந்த தளத்தின் சிறப்பே இங்கிருக்கும் விதிமுறைகள் தான். விதிமுறைகள் யாவும் உறுப்பினர்களை உற்சாகப் படுத்தவும், நெறி படுத்தவும் தான் என்பதை பலரும் இங்கே புரிந்து கொள்ளவில்லை. உங்களின் முதல் ஆதங்கம்: தாங்கள் கதை எழுதி பதிக்கவே இந்த தளத்திற்கு வந்திருப்பதாக கூறி உள்ளீர்கள். தினம் ஒரு கதை அல்லது பாகம் பதிவிடுவது என்பது அனைவருக்குமே சிரமம் தான். ஆனால் தினம் ஒரு கதையை படித்து பின்னூட்டம் கொடுப்பது என்பது மிக எளிது தான். தங்கள் பார்வையில் படும் கதைகள் அனைத்தும் எடுத்தவுடன் கலவியில் ஈடு படுவதாக இருப்பதாகவும், அது போன்ற கதைகளில் விருப்பம் இல்லை என்றும் கூறி உள்ளீர்கள். என் கேள்வி: புதியவரின் புதுக் கதைகள் பகுதியின் எத்தனை கதைகளை திறந்து பார்த்தீர்கள் நண்பரே? புதியவர் கதைகளோடு பழைய பல கதைகளும் அங்கே இடம்பெற்றுள்ளதே. தோராயமாக நூறுக்கு மேலான கதைகள் உள்ளதே. அனைத்துமே தொட்டதும் படுத்துவிடும் பெண்களாகவே தான் உள்ளதா? Quote:
இந்த ஆண்டு 2022 புது உறுப்பினர் சேர்க்கை முடிந்தது இந்த திரியை திறந்து பாருங்கள். புதியவர்களுக்கான தெளிவான விளக்கம் பதிவிடப்பட்டுள்ளது. தாங்கள் தலை வாசலில் இருந்து தமிழ் வாசலுக்கு சென்றுவிட்டால் வருடத்திற்கு 36 பதிவுகள் போதுமானது. அது தங்களுக்கு சுலபம் தானே? மாதம் மூன்று பதிப்புகள் கொடுத்தாலே வருடம் 36ஐ தொட்டு விடலாம். Quote:
நிர்வாகத்தில் இருந்து வரும் தனி மடலுக்கு விளக்கம் கேட்டு பொதுவிலே திரி துவங்குவது நியாயமா? இது தவறு என்று தங்களுக்கு தோன்றவில்லையா? மூத்த உறுப்பினர்களுக்கோ, நிர்வாக உறுப்பினர்களுக்கோ தனி மடலின் விளக்கம் கேட்டிருக்கலாமே. மேலும் வேறு ஏதேனும் சந்தேகம்/கேள்விகள் எனில் புதியவர்களே:- உங்கள் கேள்விகளை இந்த திரியில் கேளுங்கள் எனும் இந்த திரியிலும் கேட்கலாமே. இங்கே தனி திரி எதற்கு? எழுந்துங்கள். தாங்களின் எழுத்துக்களை பதிக்க இது சிறந்த தளம். ஆனால், முதலில் முப்பது பதிப்புகள் பதித்து அடுத்த வாசலுக்கு முன்னேறுங்கள். அதன் பிறகு நிதானமாக கூட பதிப்புகள் கொடுங்கள். உங்களை அதன் பின்னர் யாரும் அவசரப்படுத்த மாட்டார்கள். மேலே குறிப்பிட்டுள்ளது போல வருடத்திற்கு 36 பதிப்புகள் கொடுத்தால் மட்டும் போதும். 80 தமிழ் பதிப்புகள் கொடுத்து காமக் கதை வாசலுக்கு முன்னேறி வாருங்கள். பலப்பல புதுப்புது கதைகள் இங்கே கொட்டிக் கிடக்கிறது. தலை சிறந்த கதாசிரியர்களின் கதைகள் பலதும் காமக் கதை வாசலில் உள்ளது. Quote:
புதியவர்கள் ஆர்வத்தின் பெயரிலே இங்கே கதைகள் பதிக்கிறார்கள். கட்டாயத்தின் பெயரில் இல்லை. கட்டாயம் கதைகள் பதிக்க வேண்டும் என்று யாரையும் இங்கே கட்டாயப் படுத்துவது இல்லை. தாங்கள் தவறாக புரிந்து கொண்டது மட்டும் இல்லாமல் விதிமுறைகள் சரி இல்லை என்று பொதுவிலே திரி பதித்துள்ளீர்கள். இது சரியா நண்பரே? Quote:
புதியவர்கள் கதை எழுதும் முன்னே விதிமுறைகளை நன்றாக படியுங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் மூத்த உறுப்பினர்களுக்கு தனி மடலில் கேளுங்கள். அவர்கள் உங்களுக்கு விளக்குவார்கள். தவறாக புரிந்துகொண்டு குறை கூறுவதை தவிர்த்து விடுங்கள். தங்களின் தவறான புரிதலே இந்த குழப்பங்களுக்கு காரணம். இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.
__________________
என்றும் அன்புடன், கா த ல ன் காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
#5
|
||||
|
||||
தனிமடலில் தந்தற்கு பொதுவிலே திரி ஆரம்பித்து அவர் செய்த தவறை நானும் இதற்கு பதில் தந்து அவர் மனம் நோகச்செய்ய விரும்பவில்லை, பதில் வேண்டும் என்றால் தனிமடலிலே கேட்டுத்தெரிந்து அல்லது கருத்தை தெரிவித்துக்கொள்ள வேண்டியது தான். இதுவரை நிர்வாக உறுப்பினர் மற்றும் மூத்த தளத்து உறுப்பினர் தந்த பதில் போதுமானது என்று நினைக்கிறேன்.
இல்லை இங்கே தான் பதில் வேண்டும் என்றாலும் விரிவாக பதில் தருகிறேன். நீங்களே ஒரு முடிவு செய்து விட்டு மற்றவர்கள் உங்களை அந்த முடிவெடுக்க வைத்தார்கள் என்ற அவப்பெயர் எங்களுக்கு அவசியமில்லாதது.
__________________
|
#6
|
||||
|
||||
"எழுத மட்டும் வந்தவர்கள் என்ன செய்ய?"
எல்லாருமே எழுத மட்டுமே வந்தால் யார் படிப்பது. எல்லாருமே படிக்க மட்டுமே வந்தால் யார் எழுதுவது? எல்லாம கலந்து போனால் தானே நன்றாக இருக்கும் கதை எழுதியே ஆகனும் எந்த விதிமுரையும் இல்லையே. Quote:
பல காலம் காமலோகத்தில் இருந்தவன் என்பதால் சொல்கிறேன் இங்குள்ள விதிமுறைகள் எல்லாமே நல்ல நோக்கத்திற்காக தான் இருக்கிறது. விதிமுறைகள் யாவது நமதே நமக்காவே என்று நினைத்து லோகத்தில் சிறப்பாக வர வாழ்த்துகிறேன். நம்புகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#7
|
|||
|
|||
வணக்கம் தோழியே .... ஏற்கனவே நண்பர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்கள் ... என் மனதில் பட்டவற்றை சொல்கின்றேன்
Quote:
முதலில் சிலகாலம் விதிமுறைகளுக்கு உட்பட்டு பதிப்புக்களை செய்து அதோடு நீங்களும் கதைகளை படைத்து நண்பர்களின் மனதை கவர்ந்து சிறந்த படைப்பை கொடுக்கும் படைப்பாளி என்ற நிலைக்கு வந்தபின் .... நீங்கள் படைக்கும் ஒவ்வொரு பாகத்திற்கும் நண்பர்கள் காத்திருப்பார்கள் .... அந்த ஊக்கத்திலேயே உங்கள் படைப்புக்கள் / பதிப்புக்கள் அதிகரித்துவிடும். ஒருசில நண்பர்கள் பக்கம் பக்கமாய் பின்னூட்டமிட நேரமில்லை என்றாலும் இரு வரியிலாவது பின்னூட்டமிடுங்கள் என்று சொல்வதையும் பார்த்திருக்கின்றேன் அதேபோல் வாத்தியார் சொல்லியிருந்தார் Quote:
நண்பர் CONAN சொன்னதைப்போல இங்கே பெண்வாடை தெரியாத பல முரட்டு சிங்கிள்களும் உள்ளனர் ... அவர்கள் கொடுக்கும் கதைகள் முன்னப்பின்ன இருந்தால் ... நீங்கள் பின்னூட்டங்களில் குறைநிறைகள் சொல்வதன் மூலம் அவர்களின் அடுத்த கதையை மெருகூட்ட உதவுமல்லவா. உங்களின் " அபியும் அவர்களும் (பள்ளி நாட்கள்) கதையை நேரம் கிடைக்கும்போது படித்து பின்னூட்டம் இருகின்றேன் தோழியே ... |
#8
|
||||
|
||||
திரி ஆரம்பித்தவர் தனி மடலில் விளக்கம் முன்னரே பெற்றுக்கொண்டு இதனை நீக்க கேட்டிருந்தார், நான் அன்றாட அலுவலில் மறந்து விட்டேன், இப்போது இது திரும்ப மற்றவர் கவனம் பெற வேண்டியதில்லை
இந்த திரி பூட்டப்படுகிறது
__________________
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|