<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
உதவி கேட்டு,,,
அலுவலர் அவர்களே,,,வணக்கம் நலமா?
நான் 29.08.08ல் இந்த லோகத்தில் இணைந்தேன். இதுவரை 8கதைகளுடன்,பல சிரிப்புகள் 1உல்டாபாடல்,2ஆலோசனைகள் நிறைய பின்னூட்டங்கள் எல்லாம் பதித்துள்ளேன்.நான் சொல்வதை விட [எல்லாமே உங்கள் பார்வைக்கு வந்தே செல்லும் எனவே]உங்களுக்கு எல்லாமே தெரியும் 08.10.08 அன்று நான் ஆறு கதைகள் படைத்திருந்த படியால் வெண்கலவாசல் அனுமதி கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால் இன்றுவரை அனுமதி கிடைக்கவில்லை. இடையில்,நான் காமலோக படைப்பாளிகள் அறிமுக பகுதியிலும் என்னை அறிமுகபடுத்தி கொண்டேன். ஆனால் லிங்க் கொடுக்க எனக்கு தெரியாததால் கொடுக்க முடியவில்லை. மேலும்,நான் இதுவரை தமிழில் மட்டுமே எழுதிவருகிறேன். எனவே என் விண்ணப்பத்தை பரிசீலித்து அனுமதி வழங்க வேண்டுகிறேன். இல்லை,என் விண்ணப்பத்தில்,படைப்பில்,ஏதேனும் பிழையிருப்பின் தெரிவித்தால் அதை திருத்திக் கொண்டு விண்ணப்பிக்கிறேன், தங்களின் மேலான பதிலை எதிர் பார்க்கும் உங்கள் சாஜித்80 |
#2
|
||||
|
||||
இப்படி அடுத்த வாசல்களுக்கு அனுமதி வேண்டி தனியாக உதவி என்ற பெயரில் புதிய திரி தொடங்கியதற்க்கு உங்களுக்கு எச்சரிக்கை புள்ளி கிடைக்கலாம் அதை நிர்வாகி அவர்களால் முடிவு செய்யப் படும், ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.. விதிமுறையில் வெண்கல வாசல் அனுமதிக்கு 5 கதைகளே போதுமானது என்பதற்க்காக 5 கதைகள் படைத்த உடனே அனுமதி வழங்கப் பட்டு விடாது..
தாங்கள் வெண்கல வாசலுக்கு விண்ணபித்துள்ளிர்கள், கொஞ்சம் பொறுமையாக இருங்கள், 10 நாட்களுக்கு மேலாகியும் அனுமதி தரவில்லை என்றால் உங்களை யாரும் கவனிக்க வில்லை என்று நினைத்து விடாதீர்கள், பங்களிப்பை கூட்டுங்கள் அனுமதிகள் தானாக வந்து சேரும்.. மேலும் உங்கள் கதைகளில் 4 கதைகளுக்கு மேல் எல்லாம் 30, 40, 50 வரிகளுக்குள்தான் உள்ளது.. விதிமுறை என்னவென்றால் 60 வரிகளுக்கு மேல் இருந்தால்தான் அது ஒரு கதையாக எடுத்துக் கொள்ளப் படும்.. ஒருமுறை விண்ணைப்பித்து விட்டிர்கள்.. அதுவே போதும், இனி மீண்டும் விண்ணபித்து வீணாக அனுமதிக்கு கால தாமதம் உங்களாலேயே ஏற்படுத்தி கொள்ளாதீர்கள்.. பங்களிப்பை கூட்டுங்கள், நல்ல தரமான கதைகளை அளியுங்கள்.. தானாக அனுமதிகள் வந்து சேரும்..
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#3
|
||||
|
||||
கண்கானிப்பாளர் விக்டர் அவர்கள் சொன்னது உங்களுக்கு புரிந்திருக்கும், மேலும் நீங்கள் அனுமதி கேட்டு பதிந்த அந்த திரியிலே நமது நிர்வாகி அவர்களின் இரண்டாவது பதிவை படிக்கவில்லை என்று தெரிகிறது. முழுதும் படித்திருந்தால் இம்மாதிரி திரி ஆரம்பித்திருக்க மாட்டீர்கள்.
இப்படி ஒவ்வொருவரும் அங்கே பதிந்து விட்டு இங்கே திரி ஆரம்பித்தால் நாங்கள் மற்ற நிர்வாக வேலைகளை பார்ப்பதா இல்லை இந்த திரிக்கு பதில் பதிந்து கொண்டிருப்பதா?. அனுமதிகள் பதிந்து வைத்து, பின் இம்மாதிரி திரி ஆரம்பித்தாலோ, அனுமதி கிடைக்காதது பற்றி நிர்வாக உறுப்பினருக்கு தனிமடல் செய்தாலோ, அவருக்கு ஒரு மாதம் வரை அவர் பதிந்து வைத்த அனுமதி வேண்டிய பதிவு கவனிக்கப்படாது. உங்களின் இந்த செய்கையால், ஒரு மாத தாமதம் + 250 இபண குறைப்பு இரண்டும் செய்யப்படுகிறது. இந்த திரியும் பூட்டப்படுகிறது.
__________________
|
Tags |
கேட்டு , உதவி |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|