<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
அனைத்து தகவல்களுக்கும் நன்றி.
|
#12
|
||||
|
||||
150 ஆண்டுகள் நிறைவு என்பது மகத்தான சாதனைதான். அதற்காக நாம் மார்தட்டிக்கொள்ளும் அதே வேளையில், இன்றும் நம் நாட்டில் நிரபராதிகள் தண்டிக்கப்படுவதும், குற்றவாளிகள் தப்பிப்பதும்....நீதி கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டுதான் உள்ளது என்பது வருந்தத்தக்க, மறுக்கமுடியாத நிகழ்வுகள்.
பகிர்ந்துகொண்டமைக்கு பாராட்டுக்கள் நல்லவன்.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#13
|
|||
|
|||
Quote:
நண்பரே நிரபராதிகள் தண்டிக்கப்படுவதும் குற்றவாளிகள் தப்பிப்பதும் எதனால்? பொய் சாட்சிகள் இருப்பதனால் தானே? பொய் சாட்சிகளால் தவறான தீர்ப்புகளால் பாதிக்கப் பட்டவர்களில் நானும் ஒருவன். நல்லவர்களாக இருப்பவர்கள் வல்லவர்களாகவும் இருக்க தெரிந்துகொண்டால் அப்பொழுது நீதி ஜெயித்தால் நாம் நீதியை வாழ்த்துவோம் நீதியும் நம்மை வாழ்த்தும் நீதி நிலைநாட்டப் பட்டதற்காக. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நீதி மன்றத்தில் பொய் சாட்சி சொல்பவர்களை சபித்து அவ்வையார் சொல்லியிருக்கிறார்கள் "வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே பாதாள மூலி படருமே - மூதேவி சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே மன்றோரம் சொன்னார் மனை". என்று. இந்த சொல் கண்டிப்பாக நிற்கும். தவிர ஒரு பழைய பாடலில் வந்தபடி "நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா? அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் தேவையா?" இந்த வரிகள் ஒரு பொலம்பலை போல தோன்றினாலும் அடுத்தவரிகளை பாருங்கள் "நான் ஒரு கை பார்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன் பூனை அல்ல புலிதான் என போக போக காட்டுகிறேன் " இது தான் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது வல்லவனாகவும் இருக்கவேண்டும் என்பதற்கு அடையாளமாக சொன்னது. இதையே தான் நம் தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்கள் "உண்மையாளனாக இருக்கும் ஒருவன் விழிப்புணர்ச்சியாளனாகவும் இருக்கவேண்டும்" என்று சொன்னார். செங்கோல் வளைவதும் நிற்பதும் அது யார்கையில் இருக்கிறது என்பதை பொருத்தது. எனவே நாம் நீதியையும் நீதிமன்றங்களையும் வாழ்த்துவோம் மற்றவற்றை பற்றி கவலை படாமல். |
#14
|
||||
|
||||
Quote:
எங்கே பார்த்தாலும் ஒரு குரள் இல்லைனா இது மாதிரி கவிதை வரிகள் எல்லாம் போட்டு தாக்குறீங்களே. நீங்க ஏன் கவிதை போட்டியிலே கலந்துக்கல ? Quote:
நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. நல்லவன் உங்க பெயருக்கு பக்கத்திலே அன்டர்ஸ்கோர் போட்டு 'வல்லவன்'னையும் சேர்த்துக்குங்க. சும்மா டமாஷ். என்ன தான் சொன்னாலும், இப்போ நீதிபதிக்கு 'மை லார்டு' என்ற பட்டமெல்லாம் போயிட்டு. நீதிபதிகளே பல இடங்கள்ல கையூட்டு பெற்று நீதி அழிந்துக்கொண்டு தான் வருகிறது. அதனால் தான் நானும் இந்த திரியில் எந்த வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தை பற்றி கூடுதல் தகவல் விக்கிபீடியாவில் படித்தேன் நேற்று. மெட்ராஸ் உயர்நீதிமன்ற வளாகம் உலகிலேயே இரண்டாவது பெரியது என குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்தியாவில் முதலாவது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். உலகில் முதலாவது பெரிய வளாகம் கொன்ட நீதிமன்றம் லண்டனில் உள்ளதாம். |
#15
|
|||
|
|||
150 வது ஆண்டு நிறைவு
இந்திய சுதந்திரத்திற்கு முன் இந்திய சட்டம் ஒழுங்கை பராமரிக்க அப்போதைய மகாராணி விக்டோரியா அவர்கள் இந்தியாவில் 3 இடங்களில் நீதிமன்றங்களை நிறுவ 1862 ல் ஆணை பிறபித்தார் , அதன்படி மூன்றாவதாக ஆகஸ்ட் 15 , 1862 ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த நீதி மன்றம் .
இந்த நீதி மன்றத்திற்கு நிறைய சிறப்புகள் உண்டு , முதல் இந்தியர் நீதிபதி , முதல் தமிழ் நீதிபதி ( முத்துசாமி ஐயர்), முதல் பெண் நீதிபதி ,இப்படி நிறைய சிறப்புகள் உண்டு, இந்த 150 வது நிறைவில் நாம் இவைகளை நினைவு கொள்வோம் எனக்கு வாய்ப்பு அளித்த நல்லவனுக்கு நன்றி . |
#16
|
||||
|
||||
Quote:
விளக்கத்திற்கு நன்றி.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#17
|
|||
|
|||
வாழ்த்துக்கள்.., 150 வருடங்களை கடந்தாலும், இன்னும் சரி செய்ய வேண்டிய விசயங்கள் நிறைய இருக்கிறதே..!
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|