<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 15-02-14, 12:08 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,645
iCash Credits: 375,811
My Threads  
கனவைக் காட்சிப்படுத்திய கலைஞர் பாலு மகேந்திரா மறைந்துவிட்டார்!

கனவைக் காட்சிப்படுத்திய கலைஞன் பாலு மகேந்திரா மறைந்துவிட்டார்

ஈழத்தமிழரான பாலு மகேந்திரா, 13.02.’14 வியாழக்கிழமை அதிகாலை தன் 74ஆம் வயதில் சென்னையில் காலமானார்.

யதார்த்த வாழ்க்கையைப் படம் பிடிப்பதில் வல்லவரான அவர் லண்டனில் இளங்கலை படிப்பை முடித்தவர்.ஈழ நாட்டில் மட்டக்களப்பில், அமிர்தகழி என்ற ஊரில் 1939ல் பிறந்தவர் அவர் இயற் பெயர் பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன் என்பதாகும்...

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனரும், முன்னணி ஒளிப்பதிவாளறுமாக மிளிர்ந்தவர்.

புனே திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவுத்துறையில் பயின்ற ஆவார். மாணவராக இருந்தபோதே தங்கப்பதக்கம் பெற்றுறிருக்கிறார்.

1970களின் மத்தியில் இந்தியாவேங்கும் உருவான 'புதிய அலை'திரைப்பட வரலாற்றின் முக்கிய முகங்களில் ஒருவர் பாலு மகேந்திரா.

அதுவரை எடுக்கப்பட்ட் வணிக திரைப்பட வரையறைக்குள்ளேயே, யதார்த்தமான கதை சொல்லல், ஒப்பனை குறைந்த முகங்கள், அன்றாட வாழ்வுக்கு நெருக்கமான காட்சிகள், நாடகத்தனம் தவிர்த்த மொழியை திரைப்பட்ங்களில் கையாள வேண்டும் என்ற உத்வேகம் கொண்ட புதிய தலைமுறை'ப் படைப்பாளர்கள் திரைப் படங்களின் தலையெழுத்தை மாற்ற முயன்ற காலம் அது.

திரைப்படத்தின் இலக்கணத்தை ஒவ்வொருவரும் அவரவர் துணிகரத்தில்,,இழப்பில்தாம் கற்றுக்கொண்டார்கள் .- சில நேரங்களில் மற்றவர்களின் இழப்பிலும். அப்போது இருந்தவர்கள் அனைவரும் தம்முடைய கடும் உழைப்பின் வழியாகவே தங்களை உருவாக்கிக்கொண்டவர்கள். அப்போது குருகுலம் என்றொரு பயிற்சி முறை இருந்தது

அவர்கள், தமிழில், பாலச்சந்தர், ருத்ரய்யா, மகேந்திரன், பாரதிராஜா, பாலு மகேந்திரா..மலையாளத்தில் பரதன்,ஐ.வி.சசி, பத்மராஜன், சேது மதவன், இந்தியில் மகேஷ் பட் ,கோவிந்த் நிக்லாணி, போன்றர்களின் சம காலத்தவர்.

பாலு, தமிழ், மலையாளம், கன்னடம்,தெலுங்குத் திரைப்பட முக்கியமான இயக்குனர்களின் முதல் படத்துக்கு ஒளிப்பதிவாலாராகப் பணி புரிந்துள்ளார்.தமிழில் தலை சிறந்த இயாக்குனர்க.ளாகக் கருதப்படும் மகேந்திரன்,மணிரத்னம் ஆகியோரின் முதல் பட ஒளிப்பதிவாளர் இவர்தான்.

இவர் 30க்கும் குறைவான படங்களே இயக்கியுள்ளார். அவைகளில் முக்கியமான படங்கள்:
  • · அழியாத கோலங்கள்
  • · மூடு பனி
  • · மூன்றாம் பிறை
  • · வீடு
  • · சந்தியா ராகம்
  • · அது ஒரு கனாக்காலம்
  • · தலைமுறைகள்
  • தேசிய விருதுகள்:
  • · ஒளிப்பதிவு
    • o கோகிலா
    • o சங்கராபரணம்
    • o நாயகன்
    • o முள்ளும் மலரும்
  • · இயக்கம்
    • o மூன்றாம் பிறை
    • o வீடு
    • o வண்ண வண்ணப் பூக்கள்
    • o சந்தியா ராகம்
ஆகிய படங்கள் தமிழ் திரைப்பட ரசிகர்களின் நினைவில் என்றும் நீங்காமல் இருப்பவை.

கதாநாயகி இல்லாமல் 4 சிறுவர்களின் பதின் வயதில் நடக்கும் சின்னச் சின்ன சம்பவங்களையும் அழியாத கோலங்கள் படத்தில் நாம் கண் முன்னே கொண்டு வந்தார்.

'மூன்றாம் பிறை'யில் ஸ்ரீதேவியின் ஞாபகத்தை ஸ்ரீதேவிக்கு மீட்டுக்கொண்டு வர முயன்று அம்முயற்சியில் தான் தோல்வியுற்று, மனம் உடைந்த கமல்ஹாசன், புகை வண்டி நடை மேடையில் நின்று கையறு நிலையில் மண்ணில் புரண்டு, மழையில் உருண்டு, அதிக பட்சமாக எத்தனையோ சேட்டைகளை, செய்யும் அந்தக்
  • · கமல்ஹாசனின் கைய்யறு நிலையும்,,'
  • · கண்ணே கலைமானே' என்ற தாலாட்டுப் பாடலும்
தமிழ் திரைப்படம் உள்ளவரையும் நம் ஞாபகத்திலிருந்து என்றும் தொலையாதவை .

தமிழ்ப் பெண்களை பெரிய ஒப்பனையில்லாமல் அவர் மிக அழகாக ,மெய்யாகவே கவர்ச்சியுடையவர்களாகாக் காட்டியதுதான் .அவர் அறிமுகபாடுத்திய ஷோபா,அர்ச்சனா,மௌனிகா,வினோதினி என்று அனைவரின் முகங்கலௌம்,அவரது நினைவாயொட்டி நினைவுல்லு வந்து போகின்றன.ஆழமான ,அர்த்தமுடைய கண்கள்.மெல்லிய சோகம்,பிரியம் கொண்ட முகங்கள் அவை

யாவும்.
கனிவு,விரகம்,ஏக்கம்,இயலாமை இவை எல்லாவற்றையும் அர்ச்சனா மூலம் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

வர்த்தக திரைப்பட வரையரிக்குள் தான் பெரும்பாலான படைப்புக்களை எடுத்திருந்தாலும் யதார்த்தக் கதைகளை மைய்யமாகக் கொண்டு மாற்றுத்திரைப்படங்களை எடுக்க வேண்டுமென்பது அவரது பெருங்கனவாகவும், ஏக்கமாகவும் இருந்துள்ளது. வணிகப்பட்ட உலகிலேயே முடங்கிவிட்டோமே என்ற குற்ற உணர்வும் . இருந்துள்ளது.

அவரது கோகிலா,வீடு ஆகியவற்றின் பதிப்புக்கள்’[negativies] அவரது வாழ்நாளிலேயே சிதைந்துபோனது அவருக்கு மட்டும் இழப்பு அல்ல.
ஈழ விடுதலைப் போராட்டமும்,2009 ஈழ விடுதலாய்ப்போரின் நிகழ்வுகளும் அவரைக் கடுமையாகப் பாதித்திருந்தனா.. தன் தாயி மண்ணின் மீதானா ஏக்கத்தையும்,தாயி மொழியின் மீதான பற்றுதலையும் தலை முறைகள்படத்தில் வெளிப்படுத்தவும் செய்திருந்தார்.

வாழ்க்கையின் ரகசியங்களை இயற்கையிலிருந்து எடுத்து, நமக்கு அளித்து நமது இதயங்களை திருடியவர். இயக்குனராக அல்ல ,இயற்கையாக இயங்கியவர். எதனோடும் ஈடு செய்ய முடியாதது அந்தக் கலைஞரின் இழப்பு..


கவலைப்படாதீர்கள் பாலு, உங்கள் படைப்புக்கள் என்றும் வாழும் எங்கள் நெஞ்சங்களில் !

Last edited by vjagan; 18-02-14 at 03:36 PM.
Reply With Quote
  #2  
Old 15-02-14, 12:51 PM
kamakodangi68 kamakodangi68 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Sep 2013
Location: சென்னை
Posts: 150
My Threads  
இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் இழப்பு திரைத்துறைக்கே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவர் குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த இரங்கல். அன்னாரின் ஆன்மா இறைவனுள் நிம்மதி பெற ஆண்டவனைப் பிரார்த்தனை செய்கிறேன்.
Reply With Quote
  #3  
Old 15-02-14, 02:01 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
Quote:
Originally Posted by vjagan View Post
'மூன்றாம் பிறை'யில் காதலியின் ஞாபகத்தை மீட்டுக்கொண்டு வர, 'ரயில்' நிலையத்தில் நின்று கையறு நிலையில் எத்தனையோ சேட்டைகளைச் செய்யும் கமல்ஹாசனின்
கைய்யறு நிலையும், மற்றும் 'கண்ணே கலைமானே' தாலாட்டுப் பாடலும் தமிழ் திரைப்படம் உள்ளவரையும் நம் ஞாபகத்திலிருந்து தொலையாதவை .
என்னளவில் இது முற்றிலும் உண்மையான கூற்று நண்பரே, நினைத்தால நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சியது.

நல்ல கலைஞர் அவர், அவரது மறைவுக்கு வருந்துவதோடு அவர் ஆத்மா இறைவனடியில் சாந்தியடையட்டும்.
Reply With Quote
  #4  
Old 15-02-14, 02:47 PM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,309
My Threads  
நிழலை நிஜத்தோடு சேர்த்து படம் பிடித்து காட்டிய அட்டகாசமான இயக்குனர். இவரது ஒளிப்பதிவும் மாசு மருவற்று துல்லியமாக இருக்கும்..! இவரது 'வண்ண வண்ண பூக்கள்' பார்த்தேன்...! அடடா என்ன ஒரு அற்புதமான இயக்கம், காட்சி அமைப்புகள்.! தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு வந்தவர்களுள் இவரும் முக்கியமானவர் என்றால் அது மிகையில்லை..!

அண்ணாரின் ஆத்மா இறைவனில் சாந்தியடைவதாக.!

விஜெகனுக்கு நன்றி.
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #5  
Old 15-02-14, 07:50 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
Quote:
Originally Posted by vjagan View Post
'மூன்றாம் பிறை'யில் காதலியின் ஞாபகத்தை மீட்டுக்கொண்டு வர, 'ரயில்' நிலையத்தில் நின்று கையறு நிலையில் எத்தனையோ சேட்டைகளைச் செய்யும் கமல்ஹாசனின்
கைய்யறு நிலையும்,
என்றும் நினைவில் நிற்கும் இந்த காட்சி மறக்க முடியாதது.....
பாலு மகேந்திரா அவர்கள் இயக்கிய பழைய படங்களை பார்த்தது கிடையாது. பாலு மகேந்திராவிடம் உதயாளராய் வேலை பார்த்தவர்கள் இன்று மிகப்பெரும் இயக்குநர்களாய் வித்தியாசம்மான கதைகளை சொல்கின்றார்கள். தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாய் இருந்த பாலு மகேந்திரா அவர்களின் ஆத்மா இறைவனடியில் சாந்தியடையட்டும்.
Reply With Quote
  #6  
Old 15-02-14, 08:29 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்.
இவர் எடுக்கும் படங்கள் எல்லாமே ஓர் கலைநயத்துடன் இருக்கும்.
அருமையான ஓர் இயக்குனரை இந்த தமிழ் திரையுலகம் இழந்துவிட்டது.
அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் எனது பிரார்த்தனை.
Reply With Quote
  #7  
Old 16-02-14, 09:22 AM
kallapurushan19 kallapurushan19 is offline
User inactive for long time
 
Join Date: 17 Sep 2012
Posts: 2
My Threads  
இயக்குனர் பாலுவின் நினைவுகளும் அவரது படைப்புகளின் மூலமாக என்றென்றும் நம் மனதில் வாழும்
Reply With Quote
  #8  
Old 16-02-14, 12:44 PM
Laal's Avatar
Laal Laal is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 11 Sep 2011
Posts: 1,280
iCash Credits: 12,504
My Threads  
வருந்தத்தக்க செய்தி.....

எனக்கு அவரின் திரைப்படைப்புகளையும்(படங்கள்), அவரின் மூலம் சினிமாவுக்கு கிடைத்த படைப்பாளிகளையும் பிடிக்கும்...

அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...
Reply With Quote
  #9  
Old 20-02-14, 12:01 AM
NamiXXX NamiXXX is offline
Banned User
 
Join Date: 21 Jan 2006
Posts: 58
iCash Credits: 297
My Threads  
ப வரிசை இயக்குனர் ஒருவர் மறைந்து விட்டார்.. அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்.
Reply With Quote
  #10  
Old 17-07-14, 09:31 PM
பட்டிகாட்டான் பட்டிகாட்டான் is offline
User inactive for long time
 
Join Date: 10 Sep 2013
Location: சுரங்கம்
Posts: 231
My Threads  
இயற்கையின் அழகை காமெரா மூலம் அழகாக வெளிபடுத்திய பாலுமகேந்திரா ஆன்மா சாந்தி அடையட்டும்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:29 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,