<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
லோகத்தின் தலை சிறந்த பங்களிப்பாளர்களில் முக்கியமான ஒருவர் நம் மௌனி அவர்கள். அவர்களின் இழப்பை ஈடு செய்வது மிக மிகக் கடினம். அன்னாரது ஆன்மா இறைவனடி சேர்ந்து இளைப்பாற இறைவனை வேண்டுக் கொள்கிறேன்.
அவரது நினைவாக வாசகர் சவால் போட்டி, அதுவும் அவர் ஆரம்பித்து வைத்த ஸ்டைலான T20 வகை கதைப் போட்டி என்பது மிகச் சிறப்பு. அதனை அவரது முக்கியமான நண்பர் ஜேஜே அவர்கள் நடத்துவது மிகவும் பொருத்தமானது.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#12
|
|||
|
|||
Quote:
இறுதியாக நான் எடுத்து நடாத்திய வாசகர் சவாலிற்கும் அவர் ஸ்பான்சர் அளித்து வாசகர்ளை ஊக்கப்படுத்தியது ம் நினைவில் உள்ளது . ஆனால் இந்த லோகம் இருக்கும் வரை .... இந்த லோகத்தில் அவர் கதைகள் உலாவும் வரை ... அவர் நினைவுகளுக்கு இழப்பில்லை ..... சிறப்பாக தொடங்குங்கள் ஜே ஜே அவர்களே .... நானும் கலந்துகொள்கின்றேன் .... |
#13
|
|||
|
|||
நிச்சயம் அவர் போல் வேறு ஒருவர் இந்த தளத்தில் இடம் பிடிப்பது நிகழபோவதில்லை .. சில இழப்புகள் எப்போதும் ஈடு செய்யமுடியாதவை .. அவர் எழுதிய "மகன்களுக்கு மலையாள டீயூசன்" கதையை நான் வேறு ஒரு தளத்தில் படிக்க நேர்ந்தது .. அது தான் காமலோகம் என்ற ஒரு சொர்கலோகத்தின் முகவரியை எனக்கு தெரியச்செய்தது .. எழுந்து நிற்க்கும் இந்த காமலோகத்தின் கல்தூண் அவர் ..
தமிழ் வரிகள் கண்ட எழுத்தாளர்களின் முதல்வரி நீ !! கண்டம் கடந்த காமலோகத்தின் முகவரி மௌனி !! |
#14
|
|||
|
|||
மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது ஒரு பெண் எழுத்தாளர் அதுவும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் இல்லை என்று அறிகின்ற போது. அவரது படைப்புத் திறமை மற்றும் ஈடுபாடு காரணமாக 450 படைப்புகள் படைத்து இருக்கிறார் என்பதும் வியப்பைத் தருகிறது. காமம் தான் நம்மையெல்லாம் இந்த லோகத்தில் ஒன்று படுத்திருக்கிறது என்றபோதிலும் பெண் படைப்பாளர் ஒருவர் மேல் மரியாதை மேலதிகமாக ஏற்படும் விதமாக நண்பர்கள் பதிவிடுவதை காணும்போது தனி மனித ஒழுக்கம் மற்றும் லோக நெறி முறைப்படுத்தல் மிகச் சிறப்பாக நமை எல்லாம் பண்படுத்தி இருக்கிறது. அவர் வானுலகில் சிறந்த வாழ்வு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
|
#15
|
|||
|
|||
மௌனி என்பது ஒரு ஆண் நபரின் புனை பெயர் என்று எண்ணி இருந்தேன் ஆனால் ஒரு பெண் என்று தேறி வந்ததும் வியப்படைந்தேன் அவர் கதைகளில் வரும் வர்ணனைகள் மூலம் கூட ஒரு பெண் என்று தெரிய வில்லை அவர் கதைகளுக்கு என்று ஒரு தனி பாணி மற்றும் ரசிகர்கள் உண்டு அவர் ஆன்மா விண்ணுலகம் சென்றது ஒரு அதிர்ச்சி எனினும் அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் அவரது மறைவு மூலம் தெரிய வருவது இன்றைய கால சூழ்நிலையில் நமது உறுப்பினர்கள் அனைவரும் பாது காப்போடு இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும்
|
#16
|
||||
|
||||
மௌனி அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அவரின் இழப்பு வருத்தமடைய செய்கிறது.
பலதரப்பட்ட மாறுபட்ட கதைகளை படைத்து வாசகர்களை மகிழ்வித்து உற்சாகமூட்டிய ஒரு அருமையான படைப்பாளி அவர். நம் தளத்திற்கு ஒரு பெரிய இழப்பு. |
#17
|
|||
|
|||
அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்..!
|
#18
|
|||
|
|||
முன்னர், ஆக்டிவாக இருந்த போது, நானும் அவரது கதைகளை படித்து உள்ளேன், கதையில் அழகாக உணர்ச்சிகளை தூண்டி எழுதும் கலையைப் பெற்றவர்.
அவரது இழப்பு உன்மையில் ஒரு பேரீழப்பு தான். அவரை பிரிந்து வாடும் அவரை சார்ந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு இதிலிருந்து மீள சக்தியை தரட்டும் அவரது ஆத்மா சாந்தி அடையட்டும், |
#19
|
|||
|
|||
அன்பு நண்பர் மௌனி அவர்கள் காலமாகிவிட்டார் என்பதைக் கேட்டு மிகவும் வருந்தினேன். என்னைப்போன்ற பல படைப்பாளிகளுக்கு மௌனி அவர்களின் எழுத்துக்கள் தான் ஆதர்சம். அவரின் நேர்த்தியான எழுத்து நடையும், வித்தியாசமான கதை களங்களும் என்றுமே எனக்கு பிரமிப்பு தான். என்னைப் போன்ற வளரும் எழுத்தாளர்களுக்கு அவர் எழுத்துக்கள் தான் ஆதர்சம் என்பதை அவரிடமே பகிர்ந்திருக்கிறேன். அவரைப் போன்று இன்னொரு படைப்பாளி கிடையவே கிடையாது.
எத்துணை எத்துணை கதைகள்! காம கதைகளில் அவரைப் போன்று கோலோச்சியவர்கள் ஒருவருமே கிடையாது. இன்னும் சொல்லப்போனால் காம கதைகளின் அரசி நண்பர் மறைந்த மௌனி அவர்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் யாருக்கும் இருக்க முடியாது. பல நண்பர்கள் கூறியதைப் போல, மறைந்த நண்பர் மௌனி அவர்கள் ஒரு பெண் என்பதை அறிந்த கணத்தில் மிகவும் ஆச்சரியம் உற்றேன். காமமும் காதலும் கொப்பளிக்க சரிவிகிதத்தில் படைப்புகளை அளிக்க நண்பர் மௌனி அவர்களால் மட்டுமே முடியும். நண்பரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். நண்பர் மௌனி அவர்களின் மறைவு, நம் தளத்திற்கு பேரிழப்பு. என்னைப் போன்று எத்தனையோ வாசக நெஞ்சங்ககளை தன் வசிய எழுத்தால் , கட்டிப்போட்ட நண்பர் மௌனியின் இழப்பு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு.நண்பர் மௌனியின் எழுத்துக்களை பார்த்துத்தான், நான் கதைகளை படைக்க ஆரம்பித்தேன். என்றென்றும் எனக்கு அவரின் எழுத்துக்கள் தான் ஆதர்சம்! எல்லாம் வல்ல இறைவனின் அருளால், விண்ணுலகில் அவர் இளைப்பார பிரார்த்திக்கிறேன். |
#20
|
||||
|
||||
நம் லோகத்தின் தலைசிறந்த கதாசிரியர்களில் மிகவும் முக்கியமான ஒருவர் என்றால் உடனே நியாபகம் வருபவர்களில் மெளனியே முதலிடம் பிடிப்பார் என்றால் அது மிகையாகாது...
பல வருடங்களாக அற்புதமான கதைகளை படைப்பது ஒன்றையே மூச்சாகக் கொண்டிருந்தவர்.. மொழி பெயர்ப்பு கதைகள் என்று ஒரு தனி வகையையே நமக்கு அறிமுகப்படுத்தியவர்... எத்தனை எத்தனை அவார்டுகள்...எத்தனை கதைகள்.... இப்படிப்பட்ட கடின உழைப்பாளி நம் மெளனி இன்று நம்மிடையே இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது... அவரது ஆன்மா சாந்தியடையட்டும்
__________________
|
|
|
|