<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
ஸ்நேகன் என்ற பெயருக்கேற்ப ஸ்நேகன் அவர்களின் பதிவுகளும் தட்டி கொடுத்து உற்சாக படுத்தும் நண்பனின் பதிவுகளை போலவே இருக்கும். நமது த்ளத்தின் சென்டிமெண்ட் எழுத்தாளர ராஜேஷ் அவர்களின் படைப்புகளை போலவே எல்லா கதைகளிலும் சென்டிமெண்டை புகுத்தி லோகத்தில் தனக்கென தனியிடத்தை பிடித்த ஸ்நேகன் அவ்ர்களை வாழ்த்துவதில் நானும் பெருமை கொள்கிறேன். சில படைப்பாளிகளின் கதைகளின் முடிவு இப்படித்தான் இருக்கும் என கதையின் தொடக்கத்திலே படிக்கும் போதே முடிவு செய்து விடுவோம். ஆனால் ஸ்நேகனின் கதைகளின் முடிவுகளோ நாம் நினைத்த முடிவாக இல்லாமல் வித்தியாசம்மான பாணியில் கொண்டு சென்றிருப்பார். கதைகள் மட்டும் அல்ல...... பின்னூட்டத்திலும் தான் சற்றும் சளைத்தவன் அல்ல என்பதை தனது பின்னூட்டத்திலும் காட்டி படைப்பாளிகளின் நண்பனாய் இருக்கும் ஸ்நேகன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்.
பட்டிகாட்டான் அவர்களே உங்கள் பதிவுகளும் அருமையாக இருக்கிறது. உங்களின் வெற்றி நடையும் தொடரட்டும்.
|
#12
|
|||
|
|||
நண்பர் ஸ்நேஹன் நம் கதைகளை ஆழ்ந்து படித்து, கதையின் முக்கியமான கட்டங்களைக் குறிப்பிட்டு, அருமையான விரிவான பின்னூட்டங்களை வழங்கி வருகிறார். நான் கதைகளைப் படைத்தவுடன் ஆவலுடன் எதிர்நோக்கும் பின்னூட்டங்களில் ஸ்நேஹனின் பின்னூட்டமும் ஒன்று. மனமாரப் பாராட்டுவார். பின்னூட்ட வரிகள் ரசிக்கக் கூடியதாக இருக்கும். அவர் படைப்புகள் வித்தியாசமான கோணத்தில் இருக்கும். விறுவிறுப்பான எழுத்தாளர்களில் ஒருவராகக் குறைந்த காலத்தில் முன்னேறி வளர்ந்து வருகிறார்.
நண்பர் ஸ்நேஹனின் 2000 பதிவுகளுக்குப் பாராட்டி, அவர் லோகத்தில் மென்மேலும் உயர்நிலைகளை அடைய வாழ்த்துகிறேன். திரியைத் தக்க சமயத்தில் தொடங்கிய நண்பர் நல்லவன்1010க்கு நன்றி! என்னையும் குறிப்பிட்ட அன்புக்கு நன்றி ஸ்நேஹன்! |
#13
|
||||
|
||||
வாழ்த்துகள் ஸ்நேகன்,
இப்போதுதான் நீங்கள் லோகத்தில் இணைந்தது போல் இருக்கிறது. அதற்குள் பலப்பல கதைகள், பரவலான பின்னூட்டங்கள் என இரண்டாயிரம் தமிழ் பதிவுகளை தொட்டு வெற்றி நடை போடுகிறீர்கள்..! நண்பர்கள் சொல்வது போல் கதைகளிலும் தனித்துவம், பின்னூட்டங்களிலும் மகத்துவம் காட்டும் உங்கள் பணி இன்றும் என்றும் சிறக்க வாழ்த்துகிறேன் தோழரே.! நண்பருக்கு திரி தொடங்கி வாழ்த்த வழிவகை செய்த நண்பர் நல்லவன்1010 அவர்களுக்கு நன்றி.! என்னையும் நினைவில் கொண்டமைக்கு நன்றி.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#14
|
|||
|
|||
ஒரு வருடத்தில் 2000 பதிப்பா ? நினைக்கவே பிரமிப்பா இருக்கும்
வெகு விரைவில் இந்த பதிப்புக்கள் 20,000 மாற என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ஸ்னேகன். |
#15
|
|||
|
|||
அன்புடைய நண்பர் ஸ்நேஹன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஒரே வருடத்தில் 2000 பதிவுகளை கடந்து விட்டிர்கள். உங்களின் படைப்புகளால் எங்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டுவிட்டிர்கள் என்று நான் சொன்னால் அது மிகையல்ல. விரைவில் உங்களின் அடுத்த வாழ்த்து பதிவிலும் நான் பதிக்க வேண்டும். அது தான் எனதன்பு கோரிக்கை. அன்புடன் கார்த்தி |
#16
|
|||
|
|||
சேர்ந்த சொற்ப நாட்களிலேயே 2000 பதிவுகளை கடப்பது என்பது சாதாரணமான விஷயமல்ல. அதிலும் தங்களில் நீண்..ட அர்த்தமுள்ள பின்னூட்டங்களை விரும்பி படிப்பதுண்டு.
செண்டிமென்ட் என்றால் ஸ்நேஹன் என்று புது அர்த்தத்தினை கொடுத்துவிட்டீர்கள். சென்ற ஆண்டில் வந்தவர்களில் வெகு சிலரே அதிக பங்களிப்புகளை அளித்துள்ளனர் அதில் தாங்களும் ஒருவர். செண்டிமென்ட் மட்டுமல்லாமல் மற்ற வகை கதைகளிலும் முத்திரை பதிக்க வாழ்த்துகள் நண்பரே! இந்த லோகத்தில் மட்டுமல்லாமல் நிஜ லோகத்திலும் எல்லா வளங்களையும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகள். |
#17
|
|||
|
|||
ஒரு வருடத்திற்குள் 2000 பதிப்புகளா... அப்பப்பா... வியக்கத்தக்க பங்களிப்பாளர் தான். பதிவுகள் எல்லாம் வெறும் எண்ணிக்கைக்காக அன்றி, ஒவ்வொரு திரியையும் படித்து கருத்தாழமிக்க பதிவுகளை வழங்கி வந்திருக்கிறார் நண்பர் ஸ்னேகன். பதிவுகள் மட்டுமா... படைப்புகளும் ஏராளம். குறிப்பாக, சவால் போட்டிகளில் எல்லாம் இவரது படைப்புகள் பாராட்டத்தக்கது. மேலும்... பல ஆயிரங்கள் பதிக்கவும், அதில் சிறந்த பற்பல படைப்புகளை அளிக்கவும் வாழ்த்துகள் நண்பரே.
சுறுசுறுப்பான, திறமையான பங்களிப்பாளரை பாராட்டும் விதத்தில் உரிய நேரத்தில் திரியை துவங்கிய நண்பர் நல்லவன்1010 அவர்களுக்கு நன்றி.
__________________
|
#18
|
||||
|
||||
பின்னூட்டங்களால் பலரின் மனதை கொள்ளையடித்த ஸினெகனை
நண்பர் ஸீனேகனுக்கு வணக்கங்கள்,
2000 பதிவுகள் என்பது எத்தனை சிரமம் எனபதை உணர்ந்ததாலேயே அனைவரும் இத்தனை பாராட்டுகிறார்கள்….நானும் சந்தோஷமாக பாராட்டுகிறேன். எனக்கு தெரியும் உங்களுடையதெல்லாம் எதோ கணக்குக்கு செய்யப்பட்ட பதிவுகள் அல்ல….ஏனெனில் உங்கள் வார்த்தைகளில் ‘தொடலில்’ மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன். 2000 பதிவுகளூக்காக எத்தனை ஆயிரம் மணித்துளிகள் நெட்டில் இருந்திருக்க வேண்டும், எத்தனை ஆயிரம் மணித்துளிகள் கதைகளை ‘ஊன்றி’ படித்திருக்க வேண்டும், எத்தனை மணித்துளிகள் யோசித்து மனசு நோகாமல் ‘’குட்டவும், ஷொட்டவும், சுட்டவும் கவனமான வார்த்தைகளை தேடியிருக்க வேண்டும், அந்த உழைப்புக்கு தலை வணங்கி பாராட்டும் இந்த தள உறுப்பினர்களின் நல்ல மனசை என்ன சொல்லி பதிலுக்கு வணங்குவது. பதிவுகள் கட்டாயம் என்ற ‘கான்செப்டை’ கொண்டு வந்த ‘முக்குறியோனை’ பாராட்டியே தீர வேண்டும். அது மட்டும் இல்லாவிடில் நாமெல்லாம் திக்குதெரியாத காட்டில் விடப்பட்டவர்களாக “பாராட்ட்டுமின்றி, சாபங்களூமின்றி, வழிகாட்டுதலுமின்றி, அறிவுறூத்தலுமின்றி நான் எழுதுவது தான் கதை நீ படிக்க வேணுமிதை என்றூ எழுதி கொண்டிருப்போம், நாளாக நாளாக எதோ நம்ம தினவுக்கு தீனியாக எழுதுவோம், இன்னும் நாளாக நாளாக என்னடா இது ஆளில்லாத டீக்கடையில் டீ ஆத்துகிறோமே, ஆடியன்ஸ் இல்லாத மேடையில் நாட்டியமாடுகிறோமே என்று நொந்து, நூடில்ஸாகி நம் கலை தாகத்தை கண்டுக்காமயே விட்டு விடுவோம். சத்தியமாக சொல்றேங்க…..நான் நிறைய சின்ன பத்திரிக்கைகள், பெரிய பத்திரிக்கைகளுக்க்கெல்லாம் எழுதி இருக்கேன். வந்துச்சான்னும் நாம தான் பார்த்துக்கணூம், வாசகர் குரலையும் நாம தான் தேடிக்கணூம், அங்கெல்லாம் பேர் வாங்கி, புகழ் பெற மண்டை நறைச்சி, மூளை செரிச்சிரும். ஆனா இங்கே பாருங்க…….ராத்திரி எழுதிட்டு காலைல போய் ஆர்வமா பார்க்கலாம்,, மனது புல்லரிக்கும் பின்னுட்டங்கள், இகேஷ்கள்…….இது தானே…இதைத்தானே ஒவ்வொரு படைப்பாளியின் பாழும் நெஞ்சம் எதிர்பார்க்கும். பாராட்டும் போது கிடைக்கும்மே ஒரு புலகாங்கிதம் அது இங்கே நாம பக்கம் பக்கமா வர்ணித்து எழுதற ‘’கூடலில் “ கூட கிடைக்காது. அதனால் தான் காதலியை விட நண்பர்களை எல்லோருக்குமே பிடிக்கிறது, அதிலும் ஒத்த சிந்தனையுள்ள நண்பர்கள் கிடைப்பது மண்ணூலக சொர்க்கம். இந்த காமலோகம் உண்மையில் பூலோக சொர்க்கம்…..ஏனெனில் இங்கே அத்தனை ஒத்த சிந்தனை உள்ள நண்பர்கள். பின்னூட்டங்களால் பலரின் மனதை கொள்ளையடித்த ஸினெகனை மறுபடி பாராட்டி….பாராட்டுதல்கள் மூலம் பலர் மனதை கொள்ளையடிக்க உங்கள் பின்னால் நானும் வருகிறேன்.
__________________
அன்புடன் சுப்பு 2000 |
#19
|
|||
|
|||
Quote:
வாங்க, வாங்க! வாழ்த்துகள்!! உங்களை போன்ற நண்பர்களால்தான் நாங்களும் இங்கே தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறோம். |
#20
|
|||||||||||||||||||
|
|||||||||||||||||||
அன்புடன் வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை பகிர்கிறேன்.
நல்ல நண்பர்களின் உதவி இல்லாமல் இதை கண்டிப்பாக நான் செய்திருக்கவே முடியாது. உதவிய, வழிக்காட்டிய, தவறுகளை திருத்திய, உத்வேகப்படுத்தும் பின்னூட்டங்கள் பதித்த, உற்சாகமூட்டிய அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகளை சமர்ப்பித்துக்கொள்கிறேன். Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
உங்கள் உரிமையான அழைத்தல் தம்பி என்ற பாச வார்த்தைகளும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள் அண்ணா. Quote:
Quote:
Quote:
என்ன சொல்வது வார்த்தைகளின்றி நிற்கிறேன். வாழ்த்துகளுக்கு நன்றிகள் நண்பர் ராசராசன். Quote:
வாழ்த்துகளுக்கு நன்றிகள் நண்பர் ஹெர்மி. Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
உங்கள் எல்லோரின் எழுத்துகளை படித்து கற்று தான் எழுதவே தொடங்கினோம். தொடரட்டும் நண்பரே உங்கள் எழுத்துகளும். |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|