<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
காந்தியாடிகள் பிறந்த தின வாழ்த்துக்கள்
இன்று காந்தியாடிகளின் பிறந்த தினத்தையொட்டி ஒரு நிமிட அமைதி
செலுத்துமாரு வேண்டிகொள்கிறேன் பிறப்பு====1869 அக்டோபர் 2 இறப்பு===1948 ஜானவரி 30 இன்று அன்னலின் 137 வது பிறந்த தினம் அன்னலை பற்றி மேலும் விவராம் வேண்டுமா?இதோ கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்து தெரிந்துகொள்ளாவும். http://www.mkgandhi.org/ Last edited by superhero; 02-10-06 at 02:40 PM. |
#2
|
|||
|
|||
இது ஒரு முக்கியமான நாள். Superhero, இந்த நாளுக்கு ஏற்ற டாபிக்கை கொடுத்ததற்க்கு நன்றி. அன்னலின் லின்க் பிரமாதம். மிக்க நன்றி
|
#3
|
||||
|
||||
அஹிம்சா மூர்த்தியின் ஜனன தினம் மனிதநேயத்தை மதிக்கும் ஒவ்வொருவரையும் பெருமை கொள்ளச்செய்யும் தினமாகும். காமலோகத்திலும் அன்னலின் பிறந்ததினத்தை நினைவு கூறச்செய்ததோடு அரிய விவரங்களடங்கிய லிங்கையும் தந்துதவிய நண்பர் சுப்பர்ஹீரோ அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.
|
#4
|
|||
|
|||
காந்தி பிறந்த தினத்தை கொண்டாடுவோம் (2013)
"மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?"
இந்த பழைய பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த மாமனிதர் இந்நிலவுலகில் தோன்றி இன்று 143 வருடங்கள் ஆகின்றன. அன்பே உருவாய் அஹிம்சையே லட்சியமாய் வாழ்ந்து இன்று நாம் மூச்சுவிடும் சுதந்திர காற்றுக்கு அடிகோலிய அண்ணல் மகாத்மா காந்தியடிகள் பிறந்த தினத்தை கொண்டாடுவோம் வாருங்கள். |
#5
|
|||
|
|||
ஹாப்பி பர்த்டே காந்தி
|
#6
|
|||
|
|||
நேற்றைய தினம் காந்தி திரைப்படம் ஒரு டிவியில் ஒளிபரப்பினார்கள்.. அதன் மூலம் தான் காந்திய வழியின் வலிமையை நான் உண்மையிலேயே உணர்ந்தேன்.. காந்திய வழியை பின்பற்ற மனதில் உறுதி பூண்டேன்.. எ ராயல் சல்யூட் டூ மகாத்மாஜீ..
காந்தியை மறந்ததால் தானோ என்னவோ இன்று மக்களுக்கு இவ்வளவு அவதி.. ஒவ்வொரு குடிமகனும் காந்தியை நினைத்தால் பிறக்கும் புதுயுகம்.. அந்நாள் எந்நாளோ?.. காந்திக்கே அது வெளிச்சம்.. |
#7
|
||||
|
||||
அன்று வெள்ளையனை வெளியேற்ற காந்திஜி வந்தார்..
இன்று ஊழல் பெருச்சாளிகளை விரட்ட யார் வருவாரோ? அகிம்சையின் வலிமையை உலகுக்கு உணர்த்திய காந்தி மகான்..! என்றும் மக்கள் மனதில் நீங்கா சிம்மாசனம். வாழ்க காந்திஜி. வாழ்த்துக்கள் நல்லவன்.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#8
|
||||
|
||||
இந்த திரியை மிகவும் லேட்டாக பார்த்தேன். அனைவருக்கும் காந்தி ஜயந்தி வாழ்த்துகள்.
நான் எழுதி வரும் சிந்தாதே என் ரத்தம் கதையில் காந்திஜிடின் அகிம்ஷா பற்றி வரும் பாகத்தை அவர் பிறந்த நாளன்றே பதிக்கும் படி வாய்பு அமைந்தது. Quote:
Quote:
அந்நாள் வரவே வராது. அகிம்ஷா விசயத்தில் காந்திஜிக்கு நிகர் காந்திஜி மட்டுமே.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#9
|
|||
|
|||
Quote:
Quote:
Quote:
இரு நூற்றாண்டுகளுக்கொருமுறை ஒரு மகான் அவதரிப்பார் என்பார்களே.. 19 ம் நூற்றாண்டில் காந்தி அவதரித்தார்.. இப்போது 21 ம் நூற்றாண்டு.. எனவே ஒரு மகான் உதிக்கலாமல்லவா?.. அவர் காந்திக்கு இணையாக இல்லை என்றாலும்கூட காந்திய வழியைப் பின்பற்றுபவராக மட்டுமாவது இருக்கலாமல்லவா?.. அவ்வாறு ஒருவர் தோன்றுவார் என நம்புவோமாக.. நம்பிக்கை தானே வாழ்க்கை.. |
#10
|
|||
|
|||
காந்திஜியின் பிறந்த நாளை கொண்டாடுவோம்,வாருங்கள்....
நல்ல தலைப்பு.... ஆனால் காந்திஜியை சுட்டுக் கொன்றது நாம் தானே தவிர வெள்ளையனில்லை..... வழக்கம் போல வாழும் போது மதிக்காத நாம் இறந்த பின் பூஜிக்கிறோம்!!! |
|
|
|