<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
வாலி என்றுமே வாலிபர்தான்
சந்தேகமே இல்லை... |
#22
|
||||
|
||||
மகா கவிஞர் வாலி கவி அரசு கண்ணதாசனைப் பார்க்கப் போய் விட்டார். சரித்திரம் மங்கிக் காணப்படுகிறது! திரி ஆரம்பித்த ஜயக் அவர்களுக்கு நன்றி! அருமையான பின்னூட்டங்கள் கொடுத்த மதன், வெங்கட் மற்ற நண்பர்களுக்கு நன்றி! கவிஞர் வாலி ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!அன்னார் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!
|
#23
|
|||
|
|||
வாலி மறைந்தாலும் அவரின் வாலிப வரிகள் மறையாது. எத்தனையோ பாடல்கள் எழுதினாலும் மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களுக்காக எழுதிய பாடலகளில் வாலி அவர்களின் தனித்துவத்தைக் காணலாம்.
அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்! ராபின்சன் |
#24
|
||||
|
||||
"மாதவி பொன் மயிலாள் தோகை விரித்தாள்" என்ற பாடல் ஒன்று போதும் அவரது கவிதிறமைக்கு
மறைந்தும் வாழும் மகாகவி வாலி |
#25
|
|||
|
|||
அவரை பற்றி நினைத்தாலே பல வரிகளும் அவர் விகடனில் அவரின் அனுபவங்களாக எழுதியவை எல்லாமே மனதில் ஓடும்...
இங்கு நம் நண்பர்கள் பலரும் அவர்கள் மனதில் சட்டென்று அவர் அவரவர் மனதில் தோன்றிய படைப்புகளை இங்கு பதிந்திருப்பதை பார்க்கும் பொழுதும் சிலிர்கின்றது. ' கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்... ' அமரர் வாலி எழுதி அதற்கு அமரர் டி.எம்.எஸ் உயிர் கொடுத்த என்றும் வாழும் பாடல். எவ்வளவோ சொல்லலாம்... சொல்லி கொண்டே இருக்கலாம் அவரை பற்றி நண்பர்களே இன்னும் பதியுங்கள் அந்த அற்புத படைப்பாளியை பற்றிய உங்கள் நினைவுகளை... |
#26
|
|||
|
|||
காலத்தின் அழியாத மாபெரும் கவிச்சிங்கம் வாலி அவர்களின் மறைவிற்கு நானும் என் கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்
|
#27
|
||||
|
||||
முதுமையிலும் இளமையாய் வாழ்ந்து மறைந்த வாலிக்கு என்னுடைய அஞ்சலியினைத் தெரிவித்து கொள்கிறேன்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#28
|
||||
|
||||
வாலியின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன். அவரின் சிறப்பை சிறப்பாய் கொடுத்த மதனுக்கு என் நன்றி
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#29
|
|||
|
|||
ஒவ்வொருவரும் அவரை பற்றி எழுதும்பொழுதே அவரவர் அறியாமலே சிறிதளவாது சிறிதாவது கவிதை நடை ஓட்டி கொண்டு வருகிறது...
தமிழறிந்த அனைத்து தரப்பு மக்களையும் எதொ ஓரு வகையிலாவது அவர், அவர் படைத்த வரிகளின் மூலம் பாதித்திருப்பார். நம் நண்பர்களின் இந்த இரங்கல் வரிகளை படிக்கும் பொழுதே, அதிலேயே அவர் வாசம் செய்வது போல உணர்கிறேன். நண்பர்களின் அனைத்து பதிவுகளுமே அருமை.... அதிலும் குறிப்பாக நண்பர் மதன்.. |
#30
|
|||
|
|||
வாலி இன்னும் வாலிபத்துடன் தமிழ் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் அவரின் பாடல்கள் மூலமாக
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|