<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
ராசு அவர் காட்டும் அவதாரே பெரும் கிறக்கத்தை ஏற்படுத்தும், அவர் பின்னூட்டம் குறைவாக இருக்கும் ஆனால் அவர் பின்னூட்டம் ஒரு படைப்பில் இருந்தால் அது ஒரு கவனிக்கபடவேன்டிய படைப்பு என்று அர்த்தம். கருத்து ராசு எப்படி பேர வச்சிருக்காசு பாருங்க ராசராசன். ஆனால் உன்மையிலேயே ராசு அவர்கள் அப்படி ஒன்று கருத்தா சொல்லி போரடிக்க மாட்டாரு. சமுதாய அவலங்களை படம் பிடிச்சு காட்டுவாரு. இவர் கதைகளின் காம காட்சி குறைவாக இருக்கும் ஆனால் அதில் மெசேஜ் கொன்டு வருவாரு குறிப்பா தவறான உறவு வேன்டாம் என்றூ சொல்லும் வகையில் எழுதுவாரு. அனேகமாக ஏதாவது விவாத திரியில் விவாதிக்கும் போது தான் ராசுக்கு உதிக்கும் கருவில் கதை எழுதி கலக்குவாரு. அவருடைய சட்ட அறிவை கண்டு நான் மிகவும் வியந்திருக்கிறேன். பாராட்டுகிறேன் ராசு.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#12
|
|||
|
|||
Quote:
ஆனா அதென்ன பட்டத்துல ராரா! சும்மா கூப்பிடத்தான் ராரா ஓக்கே. பைந்தமிழ்-செந்தமிழால் தொட்டில் கட்டி ஆட்டி பட்டத்து ராசராசராசப்பர்-னு வெச்சுக்கலாமே . Last edited by __DELETED USER__; 29-10-11 at 11:15 PM. |
#13
|
||||
|
||||
நண்பர் ராசு அவர்கள் 2000 பதிவுகள் கடந்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! மேலும் பல்லாயிரம் கதைகள், கட்டுரைகள், பின்னூட்டங்கள் பதிய வாழ்த்துகிறேன்!
|
#14
|
|||
|
|||
ராசு அவர்களின் ஓவ்வொரு பதிப்பையும் ரசித்து படிப்பவனில் நானும் ஒருவன். அவர் 2000 பதிப்புகள் கடந்தமைக்கு என் பாராட்டுக்கள் !
|
#15
|
|||
|
|||
ராசு அண்ணாவின் 2000 பதிவுகள் = மற்றவர்களின் 20000 பதிவுகள். இவரின் ஒவ்வொரு பதிவும் ஒரு கட்டுரை போன்றே இருக்கும். நண்பர்கள் சொன்னதுபோல இவர் கருத்து பதிந்திருந்தால் அந்த படைப்பு ஏதோ ஒருவகையில் சிறப்பானது என்றுதான் அர்த்தம். இவர் கதை எழுதினால் அதில் ஒரு சமுதாய சிந்தனை இருக்கும். உங்களின் சேவை தொடர வாழ்த்துகிறேன் அண்ணா..!
ராரா அண்ணே....! கருத்து கந்தசாமி மாதிரி கருத்து ராசுவா..? ம்ம்ம்... நல்லாவே பெயர் வைக்கிறீங்க...! |
#16
|
||||
|
||||
2000 ஆம் பதிப்புகளை பதித்தமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய படைப்புகள் அனைத்துமே அன்றாட வாழ்வோடு சம்பந்தப்படுத்தியே இருக்கும்.
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
#17
|
|||
|
|||
2000 பதிவுகளை பதிந்து நண்பர் ராசுவுக்கு என் மனமார்ந்த வாழ்துக்கள்.
|
#18
|
|||
|
|||
Quote:
பட்டம் கொடுக்கும் சீமான்(கோமான்) ராசராசன். இப்படி ஏதாச்சும் கூட வைக்கலாம். கடைசியில பட்டம் கொடுக்கும் ராசராசனுக்கே பட்டமா..இதைத்தான் திருநெல்வேலிக்கே அல்வான்னு சொல்வாங்க போல. |
#19
|
|||
|
|||
ராசு அவர்கள் 2000 பதிவுகளை அடைந்தமைக்கு என் பாராட்டுகள். இவரின் பதிவுகளை.. குறிப்பாக ஆலோசனை / விவாதங்கள் திரிகள் மற்றும் சமூக சிந்தனையை தொட்டு செல்லும் கதைகளில் இவரது பின்னூட்டங்களை விரும்பி படிப்பவன் நான்.
சிந்தனை வளமும், அனுபவ ஞானமும் கொண்டவர்கள் அண்ணன் ராசு அவர்கள். பழகுவதற்கும் அன்பானவர். அவரின் லோக பங்களிப்புகள் தொடர வாழ்த்துகள். ராசு அவர்கள் படைப்பாளி அறிமுக திரி ஒன்னு போடலாமே..! திரி துவங்கியமைக்கும், தலைப்பிற்கும் நன்றி ராசப்பரே.
__________________
|
#20
|
|||
|
|||
நண்பர் ராசு எழுதும் கதைகளிலாகட்டும், அவர் தனித் திரிகளில் விவாதத்துக்கு முன் வைக்கும் பொருள்களிலாகட்டும் யதார்த்தம்தான் முன் நிற்கும். எல்லாக் கதைகளிலும் அவர் பின்னூட்டம் எங்கே என்று தேடிப்படிப்பவன் நான் -- ஒரு கதையின் கருவை அவர் பின்னூட்டம் சில வரிகளில் தந்துவிடும்.
அயல்நாடுகளிலிருந்து சென்னை வரும் லோக நண்பர்கள் அனைவரும் அவர்கள் வருகைபற்றி முதலில் தகவல் தருவது தம்பி ராசுவுக்குத்தான். அவர்களுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் செய்துதருவார். தன் பிஸினஸில் எப்பொழுதும் பிஸியாக இருந்தாலும் இதற்குமட்டும் எப்படியோ நேரம் கிடைத்துவிடுகிறது. அவரது பரந்த அனுபவத்தின் அடிப்படையில் நண்பர்களுக்கு எந்தப் பிரச்சினையாயினும் முன் நின்று தீர்த்துவைப்பார். உங்கள் தொண்டு தொடரட்டும் ராசு. என் உளமார்ந்த ஆசிகள். |
|
|
|