<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
இன்றைக்குத்தான் என் `நாக்குப் போடவா` உல்டா பாடலுக்குப் பின்னூட்டமிட்டு மனமாரப் பாராட்டினார் நண்பர் ராசராசன். இ-பணமும் அளித்தார்.
நண்பர் ராசராசன் மேலும் பல ஆயிரங்களைத் தொடர வாழ்த்தி அன்புடன் 200 இ-பணம் வழங்குகிறேன். திரியை வழங்கிய நண்பர்கள் சீனா & பச்சிக்கும், அழகுபடுத்தும் நண்பர் ரசிகேம்ரனுக்கும் நன்றிகள்! |
#12
|
||||
|
||||
ராசராசன் எல்லோருக்கும் நல்ல நன்பர் லோகத்துக்கு அரிதாக வந்தாலும் விடாமல் வந்து பங்களித்து கொன்டு இருக்கிறார். கதைகள் அதிகம் எழுதவில்லை. ஆனால் பின்னூட்டங்கள் மூலம் பலரை ஊக்க படுத்தி இருக்கிறார். முன்பு அதிகம் வந்துகிட்டு இருந்தார் நேட்டிவிட்டி படம் போட்டு ராசராசனுக்கு நான் பொன்னு பார்கிறேன் என்று அறிவித்த நாளில் பயந்து ஓடிபோனவர் கொஞ்ச நாள் கழிச்சு தான் வந்தார் அதுவரை சவுதியில் எங்கோ ஆஸ்பத்திரியில் இருந்ததாக வதன்தி. நகைசுவையாக பதிவார். என் குஞ்சை தடியால் சாத்திவர் (பின்னூட்டும் மூலம் தானுங்கோ) முதல் நபர் இவர் தான் டாய்லெய் மூடியால் என் சுண்ணியை நசுக்கி சட்னியாக்கியவரும் இவர் தான் (ஜோக் படம் போட்டு அசத்தினார்)
உருப்பினர்களை சில டிப்ஸ்களை கொடுத்து கண்டுபிடிக்கும் ஒரு திரி ஆரம்பித்து தான் ராசராசன் லோகத்தில் நன்கு பாப்புலர் ஆனார். அந்த திரியை மீன்டும் எழுப்பி விட்டாள் சுறுசுறுனு போகும் என்று நம்புகிறேன்
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#13
|
|||
|
|||
பாலைவனத்தில் தனி வீடு என்கிற மறக்க முடியாத நெகிழ்வான படைப்பின் மூலம்தான் நண்பர் ராசராசனை தெரியும். நான் கட்டண மெம்பராக இருந்தகாலத்தில் இவரின் பின்னூட்டங்களை படித்திருக்கிறேன். கதை எழுத ஆரம்பித்த நாட்களில் காணாமல் போன பழைய உறுப்பினர்களில் அண்ணனும் ஒருவர். அதற்கப்புறம் அவ்வப்போது இவரை தளத்தில் பார்க்கும்போதெல்லாம் எங்க நம்ம திரிக்கெல்லாம் வரப்போகிறார் என்று ஏக்கமாக இருக்கும். என்னுடைய ஈஸ்வரி கதையின் மூலமாக அந்த குறை தீர்ந்தது.
அழகான தெளிவான பின்னூட்டங்களால் மீண்டும் அப்படி ஒரு பின்னூட்டம் வாங்க வேண்டும் என்கிற எண்ணத்தை வரவைத்து படைக்கவைப்பர். ஐகேஷ்களை கொடுப்பதில் மிகவும் சந்தோஷப்படுபவர். ஒருவருத்தம் என்னவென்றால் முன்பு போல வாத்திக்கு இவர் ஆப்படிப்பதில்லை என்பதுதான். என்ன நக்கலாக தான் பதித்த படம் பார்த்து எஸ்கேப் ஆனவர் என்று வாத்தி சொல்லியிருக்கிறார் பாருங்கள். மீண்டும் முன்பு போல தளத்தில் இயங்க வேண்டுகிறேன். மூவாயிரம் பதிப்புகளுக்கு வாழ்த்துகள் + ஐகேஷ். |
#14
|
|||
|
|||
அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கே இறைவன் இருக்கின்றார்.
எனக்கு வாழ்த்து சொல்லிய அன்பளிப்பும் தந்த நல் உள்ளங்களுக்கும், இனி வாழ்த்த வரும் அன்பு நெஞ்சங்களுக்கும் என் நன்றி. வாழ்த்து திரி தொடங்கிய* என் அன்பு நண்பர் பச்சிக்கும், அன்பு மலராய் என் நினைவில் நினைவிருக்கும் சீனா தானா என்ற சீனா பேனுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி. மற்றும் திரியை அழகு படுத்திய நம் தளத்தின் தற்போதைய ஒட்டு மொத்த சாம்பியன் ரசி கேம்ரனுக்கும் நன்றி. நான் தளத்தில் தற்போது ஒரு சில நிமிடங்களே வந்து போவதால் பின்னர் விரிவாய் வந்து பேசுகிறேன். வரும் நவம்பரில் ஒரு வித்தியாசமான சமூக விழிப்புணர்வு கதையுடன் உங்களை சந்திக்கிறேன். |
#15
|
|||
|
|||
ராசராசன் உங்க்ளின் 3000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள் ! கொஞ்சம் அமைதியான நண்பர் நீங்கள் 30,000 தொட என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
திரி தொடங்கிய சீனாவுக்கும் என் வாழ்த்துக்கள் ! |
#16
|
||||
|
||||
ராசராசனை வாழ்த்த இந்த திரியை ஆரம்பித்த சீனவுக்கு எனது நன்றிகள்.
ராசராசன் கொடுக்கும் பின்னூட்டங்கள் பல நண்பர்களுக்கு டானிக்காக இருந்து உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. அதே போல் எனக்கும் பல பின்னூட்டங்கள் உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. ராசராசன் 3000 பதிப்புக்களை பதிந்த இந்த தருணத்தில் அவரை மனதார வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். |
#17
|
||||
|
||||
வாழ்த்துக்கள்.... கதை படித்து ஓட்டு போடுங்கள் சார்
நண்பர் ராசராசன் அவர்களே உங்களின் 3000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள். என் கதைகளையும் படித்து கருத்து சொன்னால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். பின்னூட்டங்கள் கொடுத்து பிரபலமான உங்களை இனி காமலோக நக்கீரன் என்று அழைக்கலாமா ...... சும்மா தமாசு |
#18
|
|||
|
|||
ராசராசனுக்காக திரி ஆரம்பித்த நண்பர் சீனாவுக்கு நன்றிகள் பல.
ஆரம்பகால நண்பர்களில் ராசராசனும் ஒருவர் என்பதில் மிக்க மகிழ்கிறேன். நான் தளத்தில் அதிகமாய் உலவிய காலத்தில் ராசராசன், எலியார்,ஆசோ, பச்சி, கண்ணன், வாத்தியார், லலிதாதாசன், சூரியத்தமிழன்(தமிழ்), வல்லரசு,.(இன்னும் பலர்)..... போன்றோர் கதைகள், தங்கவாசல் மற்றும் காமமில்லா தலைப்பில் நடந்த விவாதங்கள் எல்லாம் நெஞ்சில் பசுமையோடு நினைவு ஓடுகின்றன. என்னையும் சவால் கதை போட்டியில் பங்கு கொள்ள உற்சாகமூட்டியவர். தளத்தில் எனக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். இவரது கதைகளில் பாலைவனத்தில் ஒரு தனிவீடு லோகத்தில் அனைவரின் நெஞ்சையும் ஈர்த்தது என்பதில் ஜயமில்லை. தளம் கொடுத்த நல்ல நண்பர்களில் இவரும் ஒருவர். வாழ்க நலமுடன் பல்லாண்டு. |
#19
|
|||
|
|||
வணக்கம். 3000 பதிவுகள் கண்டு வழிகாட்டும் ராசராசன் அவர்களுக்கு வாழ்த்துகள். எல்லோரும் புகழும் அந்த "பாலைவனத்தில் ஒரு தனி வீடு" படிப்பதற்காகவே வாசல்களைக் கடந்து செல்ல வேண்டும் என்று ஒரு எழுச்சியைக் கொடுத்து விட்டீர்கள்.
நீங்கள் இன்னும் பல எல்லைகளைக் கடந்து 3 லட்சம் பதிவுகளை எட்ட வேண்டும் என வாழ்த்த வயதில்லை ( ஹி ஹி ) இருந்தாலும் வாழ்த்துகிறேன். |
#20
|
|||
|
|||
அன்புள்ள ராசராசன் அண்ணா,
3000 ஆயிரம் பதிவுகள் கடந்துள்ளீரக்ள் என்பதை விட எவ்வளவு மனங்களில் இடம் பிடுத்துள்ளீர்கள் என்பது தான் உங்களின் சாதனையாக நான் பார்க்கிறேன். எல்லோரையும் போலவே நானும் 'பாலைவனத்தில் ஒரு வீடு' கதையை மிகவும் ரசித்து கதையோடு ஒன்றி ரசித்தேன். சிறந்த படைப்புகளாளும், பின்னூட்டங்களாளும், வழிகாட்டுதல்களாலும் லோகத்தில் அசைக்க முடியததொரு இடத்தில் அமர்ந்துள்ளீர்கள். எனக்கு மிகவும் பிடித்த லோக நட்ப்புகளில் நீங்களும் ஒருவர். இன்னும் நிறைய எழுத வேன்டும் என்ற ஆசை இருந்தாலும் இகலப்பை இல்லாமல் என்னால் சரிவர எழுத முடியவில்லை ஆகவே எனது உள்ளார்ந்த அன்புகளுடன் சிறிது இபணமும் கொடுத்து மகிழ்கிறேன். வாய்பேற்படுத்திக் கொடுத்த சீனாவுக்கும் எனது மனதாந்த நன்றிகள். |
|
|
|