<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
இன்னும் 38 பதிவுகளில் 4000 தமிழ் பதிவுகளை கடக்க இருக்கும் நண்பர் mathan அவகளை நானும் பாராட்டி மகிழ்கிறேன். வாழ்த்துக்கள் நண்பரே.
|
#42
|
|||
|
|||
அன்புத் தம்பி..
இந்த வாழ்த்து திரியை நான் நண்பர் நல்லவன்1010 பதிப்பிற்கு பின்னரே பார்த்தேன்.. மனமார்ந்த வாழ்த்துக்கள்.. கூடிய சீக்கிரம் பல்லாயிரம் பதிப்புகள் காண வாழ்த்துகிறேன்.. இந்த திரியை ஆரம்பித்த அன்பு நண்பர் அநபாயன் அவர்களுக்கு என் நன்றி.. |
#43
|
|||
|
|||
சொல்வன்மையுள்ள அருமையான நண்பர் மதனின் பல கதைகளை படித்திருக்கிறேன்
அதே போல் அருமையான பின்னூட்டங்களும்... பாராட்டுகள் நண்பரே 4000 பதிவுகளுக்கு. |
#44
|
||||
|
||||
நான்காயிரம் பதிவுகள் என்னும் மைல்கல்லை கடக்கவிருக்கும் நண்பர் மதன் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன். வெகு விரைவாக அடுத்த சாதனையான 5000 பதிவுகள் கடந்து செல்லுங்கள் நண்பரே...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#45
|
|||
|
|||
அட்வாண்ஸ் வாழ்த்துக்கள் 4000 க்கு
|
#46
|
||||
|
||||
சீக்கிரமே 4000 பதிவுகளை கடக்கப்போகும் மதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#47
|
|||
|
|||
4000மாவது பதிப்புக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
|
#48
|
||||
|
||||
இன்று எழுத்தாளர் சுஜாதாவின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நாளுக்கும், எனது பிறந்த நாளுக்கும் ஓர் ஒற்றுமையும் உள்ளது. அதேப்போல், இன்று நம் லோகத்தின் ஓர் முக்கிய நபருக்கும் ஓர் முக்கியமான நாள் !! அதனால் நான் அவரை வாழ்த்தி, எனது இந்த 4000மாவது பதிப்பை நான் எனது இந்த வாழ்த்து திரியிலேயே பதிக்கிறேன். அதே சமயம், என்னை இங்கு வாழ்த்திய, வாழ்த்தவிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது பணிவான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் ! திரியை துவங்கிய அநபாயன் அண்ணனுக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன் !! |
#49
|
|||
|
|||
4000 பதிவுகளை தாண்டிய நண்பர் மதனுக்கு வாழ்த்துகள். புயல் கரையை கடந்தது போல் ஒரு அமர கதையை மீண்டும் படைப்பீர்களா நண்பா?
அதன்பின் தாங்கள் எவ்வளவோ கதை எழுதியிருந்தாலும் புயல் கதையின் சிறப்பை தங்களின் வேறு கதைகள் எட்டவில்லை. மீண்டும் அதுபோல் ஒரு கதையை எதிர்ப்பார்க்கிறேன் நண்பா! அமரர் சுஜாதாவின் பிறந்தநாளை இங்கே நினைவு கூர்ந்ததற்கு மிக்க நன்றி நண்பா!. புஷ்பா தங்கத்துரைக்குபின் தன்னுடைய அசுர வேகத்தினால் வெகுகாலம் எழுத்துலகில் கொலோச்சியவர் சுஜாதா!. அவருக்கு பின் வந்த எல்லா எழுதாளர்களிடமும் சுஜாதாவின் எழுத்தின் தாக்கம் நிச்சயம் உண்டு. அவர் எழுதிய என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜுனோ தொடர்கள் விகடனில் தொடராக வந்தபொழுது ஹாலிவுட் ரேஞ்சிற்கு பேசப்பட்டவை. எனக்கு அவர் எழுதியதிலேயே மிகவும் பிடித்தது ரத்தம் ஒரே நிறம் மற்றும் கரையெல்லாம் செண்பகப்பூ நாவல்கள். அவர் டெல்லியில் இருந்தபொழுது எழுதிய கணையாழியின் கடைசிப்பக்க கட்டுரைகள் வித்தியாசமாக இருந்ததால் வெகுவாக வாசகர்களை ஈர்த்தது. அதே டைப்பில் நிறைய பேர் இப்பொழுது கட்டுரை எழுதுகின்றனர். உதாரணம் ராஜூ முருகன். (தற்பொழுது இவர் ஏதோ புதுப்படம் இயக்கிக்கொண்டிருக்கிறார்) சுஜாதா எழுதிய டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு மற்றும் கடவுள் வந்திருந்தார் நாடகம் சிறப்பானவை. கட்டுரைகளில் கற்றதும் பெற்றதும் விகடனில் பெரிய வாசகர் வட்டத்தினை ஏற்படுத்தியது. ஏன் எதற்கு எப்படி என்ற கேள்வி பதில் பகுதியை அவர் ஜீ.வியில் ஆரம்பித்தபொழுது அதற்கு வாசகர்கள் கேட்ட விதவிதமான கேள்விகளுக்கு (கூகுள் பிரபலமாகத நேரம்) அவர் கூறிய பதில்கள் அனைத்துமே சுவாரசியமானவை. Last edited by venkat8; 11-03-14 at 05:30 AM. |
#50
|
|||
|
|||
4000 பதிவுகளை தாண்டிய தம்பி மதனுக்கு என் பாராட்டுகள்.
சிறப்பான பல கதைகளை தந்தவர், முக்கியமாக 'புயல் கரையை கடந்தது' என்ற காவியத்தை கொடுத்தவர், இப்போது வா.சவாலில் சிறப்பாக எழுதிக்கொண்டிருப்பவர் என்று நிறைய சொல்லலாம். நண்பர் ஹெர்மி சொன்னது போல 'இவரிடம் இருக்கும் 'ஞானம்', அதை எடுத்து சொல்வதில் இருக்கும் 'மெனக்கெடல்' உண்மையில் ஆச்சர்யத்தை அளிக்கிறது. அதையேதான் டிரீமர் அண்ணாவும் சொல்லியிருக்கிறார். இன்னும் நிறைய படைப்புகளை கொடுத்து விரைவில் 5000, 10000 என்று அடுத்தடுத்த இலக்குகளை தாண்டி செல்ல வாழ்த்துகள். |
Tags |
2000 , தம்பி , தாண்டிய , பதிப்புகளை , மதன் , வாழ்த்துவோம் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|