<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
மெளனி
அவர்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
#22
|
|||
|
|||
அன்புத் தோழி
கதை அரசி தத்துவ ஞானி அபார ரசிகை நுண்ணிய மனம் வாழ்த்தும் குணம் அயரா உழைப்பு நோயிடம் வீரம் எத்தனை பரிமாணங்கள் உமக்கு ஈடு செய்ய இயலாது உம்மை சம்பிரதாய வார்த்தைகள் அல்ல சத்தியமான வாக்குமூலம் |
#23
|
||||
|
||||
இந்த செய்தியை என்னால் நம்ப முடியவில்லை கடந்த வருடம் அவர் புற்று நோய் என்று சொன்னார் அதன் பின் அவர் அதில் இருந்து மீண்டு விட்டார் என நினைத்தேன்
காரணம் அவர் பல படைப்புகளை படைத்து ஆக்டிவாக இருந்தார் எனவே மீண்டு விட்டார் என நினைத்தேன் ! ஒரு முறை கூட அவரிடம் பேசியது இல்லை அவர் கதைகளை படித்து இருக்கிறேன் இப்படியும் எழுத முடியுமா என எண்ண தோன்றும் உன்னத படைப்பாளி மனம் கனக்கிறது .. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#24
|
|||
|
|||
மனம் ஏற்க மறுக்கிறது
|
#25
|
||||
|
||||
மிகுந்த வேதனையாக உள்ளது, மௌனி அவர்களின் செய்தியைக் கேட்டதும். நம்ப முடியவில்லை, இன்னும் அவர் நம்மோடு இருக்கிறார் என்றே நினத்துக்கொள்வோம்.
அவர் படைப்புகள் காலம் கடந்து நிற்கும். அவை இன்னும் வரப்போகும் சந்ததியினரையும் மகிழ்ச்சிப் படுத்தும். மௌனி அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும். |
#26
|
|||
|
|||
அய்யோ, இது நிஜமா. நம்பவே முடியல. மவுனி அக்கா காலமானார் செய்திய சத்தியமா ஜீரணிக்க முடியல. காமக் கதைகளின் சூப்பர் ஸ்டார் அவர். காமலோகம் இருக்கும்வரை அவர் பெயர் இங்கே கோலோச்சும்.
அவர் ஆன்மா ஆண்டவன் பாதத்தில் இளைப்பாறட்டும். ஹரே ராமா ஹரே க்ருஷ்ணா. |
#27
|
|||
|
|||
அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்...
இந்த பாழாய்ப்போன கொரோனா இன்னும் எத்தனை உயிரை தான் காவு வாங்குமோ ... |
#28
|
|||
|
|||
ஆழ்ந்த இரங்கல் ஈடுசெய்ய முடியாத இறப்பு என்ன சொல்வது என தெரியவில்லை
|
#29
|
|||
|
|||
மௌனி அக்கா இரந்த செய்தி கேட்டு மிகவும் மனம் துன்பத்துக்கு உள்ளாக்கியது அவர்கள் கதை இருக்கும் வரை அவர் ஆத்மா உயிருடன் இருக்கும்
|
#30
|
||||
|
||||
மௌனி மவுனமானது ஏனோ? கதைகளுக்குள் நமக்குள் நடந்த உரையாடல்கள் என்றுமே மற்க்கக்கூடியதல்ல.
பல காலமாய் இந்த தளத்தில் பயணித்தோம், ஏனோ மனம் கணக்கிறது. உங்கள் மறு உலக பயணம் சிறக்கட்டும்..
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்.. |
|
|
|