<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
அவராகவே அரசியல் சன்யாசத்தை துறந்து கராச்சீக்கு போனது இதுக்குத்தானோ என்னவோ...
ஆத்மா சாந்தி அடைய வேண்டுவோமாக... |
#12
|
|||
|
|||
வேதனையான விடயம்தான் பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள் ஆனால் இந்த தீவிரவாதிகள் இரங்க மாட்டார்கள் போங்க கண்னீர் அஞ்சலிகள்
|
#13
|
||||
|
||||
பலவிதமான மரண அச்சுறுத்தல்கள் மத்தியில் அவர் பாகிஸ்தான் சென்ற போது உண்மையில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு துணிச்சல் மிகுந்த பெண்ணா? என்று. ஆனால் இப்படியாகி விட்டதே.
இனியாவது தீவிரவாதத்தை இந்த பாகிஸ்தான் ஒடுக்குவார்களா? பெனாசீரின் ஆத்மா சாந்தியடையாட்டும். அவருக்கு எனது அஞ்சலிகள். |
#14
|
|||
|
|||
பெனாசிரின் குடும்பமே இந்த ரானுவ ஆட்சியால் கொல்லப்பட்டது.
முன்பு அப்பா,பிறகு 2 சகோதரர்கள்.இன்று இவர். மிகவும் கொடுமையான விஷயம். சொல்வார்களே,கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்று,அதுபோல இன்று பாகிஸ்தான் தான் வளர்த்த தீவிரவாதாத்தால் தானே அழிந்துகொண்டிருக்கிறது. |
#15
|
||||
|
||||
அவர் குடும்பத்தில் நடக்கும் 4ஆவது கொலை இது. அவர் அப்பா, மற்றும் இரு சகோதரர்களும், இப்படி துர்மரணமே அடைந்தார்கள்
|
#16
|
||||
|
||||
இந்திரா காந்திக்கு அப்புறம் பெண் அரசியல்வாதிக்கு ஏற்பட்ட கொலை இது!ஆழ்ந்த அனுதாபங்கள்!
|
#17
|
||||
|
||||
பாவம் பெனசீர் புட்டோ. அவரது மரணம் அவரை எங்கிருந்தோ பாகிஸ்தானுல்லு இழுத்து வந்துள்ளதே. எல்லாம் விதி(முஷாரஃப்?)
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்.. |
#18
|
|||
|
|||
பூட்டோ குடும்பத்தின் அடுத்த அகால மரணம்...
வருந்துகிறேன்....(கல்பனாவின் கருத்தை மறுப்பதற்க்கு இல்லை) |
#19
|
|||
|
|||
என்னத்த சொல்ல.......... மிகவும் வருத்தமான நிகழ்வு..
துயரத்தை தாங்கும் இதயத்தை பிரிவால் வாடும் மக்களுக்கு இறைவன் கொடுக்கட்டும். |
#20
|
|||
|
|||
இதைத்தான் தன்வினை தன்னை சுடும் என்பார்களா...?
முஷாரப்புக்கும் அனேகம் இதேகதிதான் வரப்போகிறது... ஆனால் பெனாசிரை நினைத்தால் பரிதாபம் தான் வருகிறது... |
|
|
|