<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#511
|
|||
|
|||
சந்தேகம்
Quote:
|
#512
|
||||
|
||||
தொடர் கதைகளின் பாகங்களை தனித்தனித் திரியாக, பாகம் எண் கொடுத்துக் கொடுப்பது தான் வாசகர்களுக்கு படிக்க / புரிய சுலபமாக இருக்கும். அதோடு அந்தந்த பாகம் ஆரம்பிக்கும் முன், கதையின் அனைத்து சுட்டிகளையும் வரிசைப் படுத்தி விட்டால் ஏது பிரச்சனை? இதனை நீங்களே செய்யலாம் என்றாலும், இப்படி சுட்டி கொடுப்பது உங்களுக்கு சிரமம் என்றால் உங்களுக்கு பழக்கம் ஆகும் வரை, நிர்வாக நண்பர்கள் (அவர்களின் வேலைப்பளுவைப் பொறுத்து) அவர்களே வந்து சுட்டி கொடுத்து விடுவார்கள்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#513
|
|||
|
|||
பின்னூட்டம் இடுவதில் ஒரு சின்ன ஐயம் - சில திரிகளில் இவை பழையவை பின்னூட்டம் இடாதீர் என்று அறிவிப்பு உள்ளது அதில் எவ்வித சந்தேகமும் இல்லை.. ஆனால் சில திரிகளில் இரண்டு அல்லது மூன்று ஆண்டு பழைய அதாவது அந்த போஸ்ட் இடப்பட்ட நேரம் 2018 ,2019 போல் உள்ளது..அவைகளில் பின்னூட்டம் இடுவதால் எதாவது குழப்பம் ஏற்படுமா ??
|
#514
|
||||
|
||||
எல்லா திரிகளுக்கும் பின்னூட்டம் இட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. படித்துப்பார்த்து பின்னூட்டம் இட்டே ஆக வேண்டும் என்று தோன்றும் போது பதிந்தால் போதும்.
ஆனால் சிலர் கருத்துக்கள் பதிந்து பதிப்புகளின் எண்ணிக்கையை கூட்டி அடுத்தடுத்த வாசல் அனுமதி பெற விரையும் நபர்களால் தான் பிரச்சினை. கல்யாணத்திற்கு முன் காம அனுபவம் இருந்திருக்கிறதா என்ற திரியில் எப்போது வேண்டுமானாலும் பின்னூட்டமிடலாம். ஆனால் 2010ம் வருட புதுவருட திரியில் இப்போது பின்னூட்டமிடுவது சரியா?. அதே போல நடிகர் விசு மறைந்து விட்டார் என்ற திரியில் சென்று அஞ்சலி செலுத்துவதாக பதிவது அர்தமற்றது, ஆனால் அவர் எனக்கு தனிப்பட்ட வகையில் தெரியும் அவரால் என் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது என்பது மாதிரி சுவராஸ்மான விசயம் இருந்தால் பின்னூட்டமிடலாம். என் குழந்தைக்கு நல்ல பெயர் சொல்லுங்கள் என்ற திரியில் 10 வருடம் கழித்து வந்த உறுப்பினர் நான் இப்போது தான் பார்க்கிறேன் என்று பெயரிடுவது அபத்தம் இல்லையா?. அந்த திரியை படிக்கும் போதே, ஆறாவது அறிவு துனைக்கொண்டு பின்னூட்டமிட்டுவதா வேண்டாமா என்று தெரிந்து கொள்ளலாம். சில கருத்து மெசின் ரோபோக்கள் தான் திறக்கும் அனைத்து திரிகளிலும் திறந்ததை சாக்காக வைத்து கருத்து பதிந்து செல்கின்றனர். அதனையே தவிர்க்க சொல்கிறோம். ஆனால் கதைகள் /சிரிப்புகள்/கவிதைகளுக்கு பின்னூட்டமிட ஏதும் தடை இல்லையே, எப்போது வேண்டுமானலும் பின்னூட்டமிடலாம்
__________________
|
#515
|
|||
|
|||
வாசகர் கதைகள் பகுதியில் உள்ள கதைகளை வாசித்து வந்தேன். திடிரென அப்பகுதியை அணுகமுடியவில்லை. முற்றிலுமாக மறைக்கப்பட்டுவிட்டது. இது எதனால்? எனது கணக்கு தரம் குறைக்கப்பட்டதா?
|
#516
|
||||
|
||||
Quote:
மேலும் தளத்தில் கதை திருடர்கள் பெருகி விட்டனர். குறிப்பாக ஒரு சொத்தை தளத்தில் இருந்து நிறைய புல்லுருவிகள் இங்கே மெம்பராகி கதையை சைலண்டாக திருடி அங்கே பதிந்து தடை செய்யப்பட்ட பின் முன்னர் இங்கே திருடிய கதைகளை இப்போது தைரியமாக பதிந்து வருகின்றனர், இதனை அந்த தளமும் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அனுமதித்து வருகின்றது, ஏனென்றால் அங்கே கதாசிரியர்கள் யாரும் ஆக்டிவாக இல்லை. ஏனென்றால் அந்த தளத்தில் ஒரு விதிகளும் இல்லை. எனவே இம்மாதிரி அடுத்த தளத்து கதைகளை பதிப்பதை ஊக்குவின்றனர். உங்களைப்போன்ற நபர்கள் போர்வையில் அவர்கள் இரண்டாவது கணக்கை வைத்துக்கொண்டு கொஞ்சம் பதிவுகள் பதிந்து கணக்கை ஆக்டீவாக வைத்துக்கொண்டு முதல் கணக்கு தடை செய்யப்பட்டவுடன் இம்மாதிரி இரண்டாம் கணக்கை செயல்படுத்துகின்றனர். அவர்கள் கதை திருட்டை குறைக்க சில வாசல்களின் கதை இருக்கும் பகுதியை மாற்றியுள்ளோம். முதல் 3 மாதத்திற்கு உங்களுக்கு தெரியும் கதைகள் பின்னர் தெரியவராது என்பதே அது. உங்களுக்கு அனுமதி கொடுத்த உடன் அதனை பயன்படுத்தி அடுத்தடுத்து பதிந்து முன்னேறாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு இருத்தல் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை. காமக்கதை வாசல் சென்ற பின் அந்த வாசல்கள் திரும்ப தெரிய கூடும். விதிமுறைகளை ஒத்துக்கொள்வதாக சொல்லி இங்கே சேர்ந்த பின் கதைகளை நகலெடுத்து பின் பிற தளத்தில் பதிவது எவ்வளவு பெரிய நன்றி கெட்ட தனம். அதனை இப்போதைய இளைஞர்கள் சர்வ சாதாரணமாக செய்கிறார்கள். வெட்கம் கெட்டவர்கள் இதனை பெருமையாக அந்த சொத்தை தளத்திலே சொல்லி மகிழ்கிறார்கள்.
__________________
|
#517
|
||||
|
||||
மிகவும் வருந்தததக்க, இழிவான செயல். எல்லா விஷயங்களிலும் இன்றைய தலைமுறையினரின் போக்கு கவலைக்குரியதாகவே உள்ளது. என்ன செய்வது?
|
#518
|
|||
|
|||
நிதானமாக முன்னேறுவோம் என்பதே எனது எண்ணமாக இருந்தது. அது பின்னோக்கி இழுக்கும் என நினைக்கவில்லை. இதை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொளகிறேன். மீண்டும் அதே அனுமதிகள் கிடைக்குமா?
Last edited by asho; 28-10-21 at 01:40 PM. Reason: நீளமான புல் கோட் சுருக்கப்பட்டு பதிலாகியது -அசோ |
#519
|
||||
|
||||
வணக்கம் நிர்வாகி அவர்களே....
ஐ கேஷ் கிரெடிட் இன் பயன்கள் என்ன.? |
#520
|
||||
|
||||
Quote:
ஐகேஷ் எதற்கெல்லாம் தானாக உயர்கிறது தலை வாசலில் உள்ள பகுதிகளை சுற்றி வந்து படியுங்கள் புரிய ஆரம்பிக்கும்!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
|
|
|