<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
கண்காணிப்பாளர் ஆதி, மறுபடியும் மன்னிக்க வேண்டுகிறேன். வேறு வழி தெரியவில்லை. மன்னிக்க.
Quote:
|
#12
|
||||
|
||||
ஆதி சொல்வது மிகவும் சரி ஒவ்வொருவரும் தாம் துவக்கிய திரியை கவனமாக பார்த்து வரவேண்டும் பதித்த பதிப்புக்களையும் படித்துப்பார்க்க வேண்டும் ...ம் எல்லாம் சொல்லிட்டு போயிரலாம் ...இங்க வந்தால் நேரம் போவதெ தெரிவதில்லை அப்புறம் எங்கெ மீள்பார்வை என திட்டுவது காதில் விழுகிறது...
அருமைத்தோழர் ஆதி அவர்களே 'திறி' இல்லை 'திரி' தயவுசெய்து திருத்திக்கொள்ளுங்கள். |
#13
|
||||
|
||||
நான் துவங்கிய திரிகளில் வரும் கருத்துக்களை பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும்.
நாம் சொல்லுவதை அடுத்தவர் ஆமோதித்தால் இன்பம்.வெட்டி கருத்து வெளி இட்டால்..ஐயா சண்டைக்கு சரியான சாக்கு.... |
#14
|
||||
|
||||
இப்போது அதிகமாக சினிமா/சின்னத்திரை பகுதியில் படங்கள் மட்டுமே அதிகமாக பதிக்கப்படுவதாக நான் நினைக்கிறேன்.
மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன், சினிமா படங்கள் பற்றி நாம் பல ஆயிரம் தளங்களில் பார்த்துக்கொள்ளலாமே? முலை தெறியுதா, குண்டி தெறியுதா? பேண்டி தெறியுதா என்ற ஆராய்சி தான் அதிகமாக பதிக்கப்படுகிறது நம் தளத்தில் இப்போது!!! அவசியமா? |
#15
|
|||
|
|||
சுலபமாக இருப்பதால சினிமா/சின்னத்திரை பகுதியில் படங்கள் அதிகமாக பதிக்கப்படகிண்றன போலும் , ஆனால சூப்பர் ஹீரோ என்ற நண்பர் தாங்கவாசல் பகுதியில் மிகச்சிறப்பான பங்களிப்பை தருகிறார் , paid member ஆக இருந்தும் ,
Quote:
|
#16
|
||||
|
||||
இது போன்ற படங்கள் நமக்கு வேறு தளங்களில் கிடைக்கும் போது, இங்கே அதற்காண திரி நீண்டுகொண்டே போகிறது, மேலும் நம் தளத்தில் கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறோம் இல்லையா? அதான்...
|
#17
|
||||
|
||||
படங்களை அனுமதிக்கலாம். ஆனால் அதற்கென அதாவது ஒரே வகையானவற்றிற்கு ஒரு திரி மாத்திரமே அறிமுகப்படுத்தி சகலபதிப்புக்களையும் அதில் பதிக்கச்சொல்லிவிட்டால் தேவையின்றிய பல்லாயிரக்கணக்கான திரிகளின் ஆரம்பத்திற்கு தடையிடலாம். மற்றும் முன்னரே பதிக்கப்பட்டதா இல்லையா என்பதை அலைந்து திரிந்து பார்த்து கண்ணில் படாது விட்டதால் பதித்துவிட்டேன் என்ற வசை சொற்களுக்கும் ஆப்பு வைக்கலாம். அவை மட்டுமின்றி, பராமரித்தும் கொள்வாது சுலபமாகும்.
எனது அறிவுக்கெட்டியவரை சொல்லிவிட்டேன். இனி தங்கள் எண்ணம்போல்... |
|
|
|