<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
கண்ணதாசனும், வாலியும் கவிதைப் போட்டியில் விளையாண்டவர்கள். அவர்கள் வாழ்ந்த காலம் திரைப் பாடல்களின் பொற்காலம் என்றே சொல்லாம். வாலியின் இழப்பு மிகப் பெரும் இழப்பு. தமிழ் தாயின் செல்லப்பிள்ளைகள் இவர்கள். இவர்கள் உடல் மறையலாம் ஆனால் என்றும் இவர்களின் பாடல் வரிகள் இந்த உலகம் உள்ளவரை இவர்களை உயிர்பித்துக் கொண்டே இருக்கும். ஆத்மா சாந்தி அடைய*
வணங்குகிறேன் இறைவனை. |
#32
|
|||
|
|||
உண்மையிலேயே அவர் ஒரு அவதார புருஷனாக இருந்தார். நல்ல கவிஞராக மட்டும் இன்றி எப்பவாவது நடிகராகவும் அவதாரம் எடுத்தார்.
அவர் நடித்த சில படங்கள் - பொய்க்கால் குதிரை . பார்த்தாலே பரவசம், சத்யா போன்றவை . அவருடைய பாடல்கள் பற்றி---- எதை சொல்ல? எதை விட? திரை உலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா அமைதி பெறுக!!!! |
|
|
|