<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
புவியரசர் அநபாயன் அவர்களின் தாயார் மறைவிற்கு அஞ்சலி
புவியரசர் அநபாயன் அவர்களின் தாயார் இன்று காலை மரணமடைந்தார். இந்த செய்தியை அவர் தொலைபேசி மூலம் தெரிவித்தார். இந்த செய்தியை லோக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் மறைந்த அன்னையின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.அன்னையை பிரிந்து வாடும் இனிய நண்பர் anabayan அவர்களுக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
|
#2
|
|||
|
|||
நண்பர் அனபயனுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துகொள்கிறேன்.
தக்க தருணத்தில் தகவலை தெரியபடுத்திய நல்லவனுக்கு நன்றி |
#3
|
|||
|
|||
இறைவனடி சேர்ந்த அவர்களது ஆத்மா நித்திய இளைப்பாற்றியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன். அண்ணன் அநபாயனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.
|
#4
|
|||
|
|||
அன்பு நண்பர் அநபாயன் அவர்களின் தாயார் இயற்கையெய்தினார்..
அவரின் பிரிவால் வாடும் நண்பர் மற்றும் நண்பரின் குடும்பம், சுற்றத்தார் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்.. அன்னாரின் ஆத்மா இறைவனடி சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். |
#5
|
|||
|
|||
வருத்தமான செய்தி. அநபாயன் அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அந்நாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
|
#6
|
||||
|
||||
தங்களது ஆருயிர் தாயின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல இந்த உலகில் வார்த்தைகளே இல்லையென்றாலும் தாங்கள் இந்த பேரிழப்பிலிருந்து விரைவில் மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
|
#7
|
||||
|
||||
அன்னை அவர்களின் ஆன்மா இறைவனின் திருவடியில் சாந்தி அடைய வேண்டுகிறோம் - நண்பரும் அவர் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்
|
#8
|
|||
|
|||
புவியரசர் அநபாயன் அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
|
#9
|
||||
|
||||
பிரியாத வரம் வரம் வேண்டும் என இறைவனுடன் கேட்பதில்லை.....ஏனெனில் தாயை பிரிவதைப் பற்றி நாம் கற்பனை கூட செய்வதில்லை.....மற்ற எல்லா உறவுகளிலும் என்றாவது ஒருநாள் பிரிவு வரும் என எண்ணுவதுண்டு....ஆனால் தாயின் உறவை பிரிவோம் என்று எண்ணுவதே இல்லை....ஆகவே தான் திடிரென ஏற்படும் பிரிவு சொல்லொன துயரம் தருகிறது.....அத்தகைய துயரத்தில் இருக்கும் அனபாயருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.....கவலை படாதீர்கள்....தாய் மகற்கு ஆற்றிய சேவை போல் ....நீங்களும் அவர்களுக்கு சிறந்த சேவை ஆற்றி இருப்பீர்கள் ஆதலால் மன ஆறுதல் கொள்ளவும்.....நான் என் நோய் வாய்பட்ட அன்னைக்கு ஆற்றிய சேவையால் மன ஆறுதல் கொண்டேன் அதுபோல.....
__________________
அன்புடன் சுப்பு 2000 |
#10
|
|||
|
|||
என்னுடைய சிறந்த நண்பரும் சிறந்த படைப்பாளருமான அநபாயன்அவர்களின் அன்னை இயற்கை எய்திய துயரம் அவரை எந்த அளவிற்குப்பாதித்து இருக்கும் என்பதை நான் அறிவேன் அய்யா அம்மணி !
அவருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா அம்மணி ! அன்னையாரின் நினைவு என்றும் நீங்காமல் இருக்க அந்த பெருமாட்டியார் அவரின் வாழ்நாளில் செய்துவந்த நல்ல பல செயலபடுகளை அவரை பிரிந்து வாடும் அவரின் சுற்றத்தாரும் அவர்களின் நடைமுறை வாழ்வில் கடைபிடிக்க முயன்று அவற்றில் சிலபல செயல்பாடுகளை நிரந்தரமாகக் கடைபிடித்தாலே போதும் அய்யா அம்மணி ! அன்னையார் என்றும் அவர் நினைவில் நிற்பார் அய்யா அம்மணி ! |
|
|
|