<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#91
|
|||
|
|||
யாராக இருந்தாலும் பெண் உறுப்பினர்களை தவறாக விமர்சிப்பதும் அவர்களுக்கு தனி மடல் மூலம் தொல்லை தருவதும் காமலோக விதிப்படி குற்றமே! அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு அப்படிப் பட்டவர்களின் பெயரையும் வெளியிட்டு அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை விவரத்தையும் வெளியிட்டால், மற்றவர்களும் பயம் கொள்வதோடு மீண்டும் அவர்கள் இத்தளத்திற்கு வர நேர்ந்தால் அவர்களிடம் அனைவரும் எச்சரிக்கையாக இருப்பார்கள்.
|
#92
|
|||
|
|||
நல்ல எச்சரிக்கை
|
#93
|
|||
|
|||
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
|
#94
|
||||
|
||||
இதை ஏன் இங்கே பதித்தீர்கள்?
|
#95
|
|||
|
|||
பொதுவாக இந்த மாதிரி பப்ளிக் forumகளில் இது தவிர்க்க முடியாதது என்றாலும், ஆதி சார் சொல்வதை வரவேற்கிறேன்...ஓல் வாத்தியார் கூறுவதும் ஏற்க கூடியதே..
|
#96
|
|||
|
|||
நல்ல தகவல் பரிமாறி கொள்ளலாம். தவறான தகவல் தடை மிக சரி
|
#97
|
|||
|
|||
ப்ரொபைலை பார்க்காமல் பேரை மட்டும் பார்த்து ஆண் உறுப்பினர்களுக்கும் தனி மடல் அனுப்பாதீர்கள்
|
#98
|
||||
|
||||
Quote:
ஓர் ஆணின் பதிப்பை விட ஓர் பெண்ணின் பதிப்பு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அதற்கு ஏற்ப பெண்களும் தங்களது பதிப்புகளில் கண்ணியமாக பதியவேண்டும். நான் உண்மையில், இங்கே பெறும்பாலான பெண்களின் பதிவை கணட பிறகு தான் எனது பின்னூட்டங்களிலும், கூதி, புண்டை, பூலு, ஓலு என்று பல வார்த்தைகள பயண்படுத்த துவங்கினேன். அது எனக்கு, மேலும் போதையை ஏற்படுத்தியது. இப்படி இருக்க, அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் ஆண்கள், தானாகவே உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் ஆண்கள். அவர்கள் தனிமடல் அனுப்புவதில் தவறொன்றும் இல்லையே. தலைவர் அவர்கள் நடவடிக்கை எடுக்கும் முன் புகார் செய்யும் பெண் யார் என்று கவனியுங்கள், அந்த பெண்ணின் பதிவுகளை, பிண்ணூடங்களை சிறிது அலசி ஆராயுங்கள். அதன் பிறகு நீங்கள் நடவடிக்கை எடுப்பது தான் சாலச்சிறந்தது. இங்கு நண்பர் உதயசூரியன் கூறுவது போல், யார் பெண்கள், யார் ஆண்கள் என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். அவரது கூற்றும் மிக சரியே. சத்தியமா, நான் ஒரு ஆடவன் தான்... ஹிஹீ... என்றைக்குமே, மேயற மாட்ட நக்குற மாடு தாங்க தொந்தரவு பண்ணும். இது யாரை சொல்லியும் குற்றமில்லை, அந்த இயர்கையின் குற்றமே. பெண்ணை படைத்து கண்ணையும் படைத்த, அந்த இறைவன் கொடியவனே... ! (வெறுமணே பெண்களுக்காக வக்காளத்து வாங்குபவர்களிடம் தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.) Last edited by Mathan; 22-02-08 at 08:21 AM. |
#99
|
|||
|
|||
பெண் தோழிகள் இருப்பதால் தான் நிறைய விசயங்களுக்கு விடை காண முடியும் என்பதை மற்க்கக்கூடாது
|
#100
|
||||
|
||||
கண்டிக்கபட வேண்டிய பதிவு
மதனின் கருத்துகள் கட்டாயமாக கண்டிக்கதகுந்தவை. இதில் அவர் வாத்தியாரின் கருத்துகளை quote செய்தது வேடிக்கையாக இருந்தது. வாத்தியார் சொன்னது வேறு கருத்து. அதனை இப்படி லிங்க் செய்ததே தவறு என கருதுகிறேன்.
பல பேர் கூடுமிடத்தில் குறைந்தபட்ச விதிமுறைகள் உண்டு. இந்த திரியை பற்றி 4 பக்கங்களுக்கு விவாதமும் விளக்கமும் ஏற்க்கெனவே வந்துவிட்டது. ஆனாலும் அதனை மதன் படிக்கவில்லை என்றே நினைக்கிறேன். பெண்கள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும், குற்றம் சாட்டும் பெண்ணை முதலில் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் போன்ற கருத்துகளை ஏற்கெனவே கேள்விபட்டிருக்கிறோம். அதனை male chauvinism என அழைக்கிறோம் மதன் காமலோகத்தின் விதிமுறைகளை முதலில் படிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன். Quote:
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
|
|
|