<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
ஆபிரகாம் லிங்கன் போன்ற மேலை நாட்டவர்களை முன்மாதிரிகளாக காட்டிய எம்மவர்களுக்கு இனி தமிழ் மண்ணில் உதித்த தமிழ் மகன் அப்துல் கலாம் உதாரண புருஷராக திகழ்வார்.
தமிழ் நாட்டு மண்ணில் பாரதிக்கு பிறகு புரட்சி ஒன்றை உருவாக்கிய அறிஞர் அப்துல் கலாம். திருக்குறளை வாழ்வின் வழிகாட்டியாக கொண்டு திருக்குறள் காட்டிய அறத்தின் வழி நின்று வாழ்ந்து மறைந்தவர். |
#32
|
|||
|
|||
ஒரு சரித்திரம் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம்
என்று பெருமை கொள்வோம் .. இழந்து விட்டோம் ஒரு சகாப்தத்தை ... |
#33
|
|||
|
|||
சில கருத்துக்களில் எனக்கு வருத்தங்கள் இருந்தாலும், அவர் ஒரு சகாப்தம்... அவருடைய வாழ்நாளில் நாம் வாழ்வது நமக்கு பெருமை...
அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்... |
#34
|
|||
|
|||
அப்துல் கலாம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதை என் பேரகுழந்தைகளிடம் சொல்லமுடியும் என்பதே எனக்கு பெருமை.
அவர் கூறும் கனவுகளும். அவருடைய நாட்டுப்பற்றும் நம் நெஞ்சில் என்றும் ஏந்தி செல்வதே நாம அவருக்கு செலுத்தும் உண்மை அஞ்சலி. |
#35
|
|||
|
|||
என் அப்பா மறைந்த போது கூட இவ்வளவு வருந்தியது இல்லை . கலாம் அய்யா அவர்களின் மறைவு என்னை மிகவும் பாதித்தது அவருடைய எண்ணங்களும் எழுத்தும் எப்போதும் நம்முடன் நிலைத்து இருக்கும்..
|
#36
|
|||
|
|||
அறிவியலின் மகன்
ஆண்டவனிடம் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|