<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
அளவிட முடியாத சாதனை நண்பர்களே.
அதுவும் ஒரு இந்தியருக்கு கிடைத்ததிற்கு மிகவும் மகிழ்ச்சி. |
#12
|
|||
|
|||
சாதனையாளர்களை அனைவரும் பாராட்ட வேண்டும். இதுவே மேலும் பலர் சாதனை புரிய தூண்டுகோலாக இருக்கும்
|
#13
|
|||
|
|||
Quote:
தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பரே!!! |
#14
|
|||
|
|||
சுசீலா என்றால் மனதை மயக்கும் தேன்மதுரக் குரல் தான் நினைவுக்கு வரும். உயர்ந்த மனிதனில் பி.சுசீலாவின் இந்தபாடல் ஆஹா அற்புதம் அற்புதம்.
பால் போலவே வான் மீதிலே யார் காணவே நீ காய்கிறாய் நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான் எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான் கன்னி அழகைப் பாடவோ அவன் கவிஞனாகினான் பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞனாகினான் சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன் சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன் மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன் மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன் - மறக்கவே முடியாத குரல் |
#15
|
|||
|
|||
Quote:
இந்த பாடலை முழுவதுமாக தட்டச்சு செய்து பதிவிட்டதற்கு நன்றி நண்பரே!!!! |
#16
|
|||
|
|||
அவங்களுக்கு என்ன அற்புதமான குரல் வரம்
நீண்டநாள் வாழ வேண்டும் பக்தன் |
#17
|
|||
|
|||
ஆமாம். அவர் இன்னும் நீண்ட நெடுங்காலம் வாழட்டும். இன்னும் பல சாதனைகளை புரியட்டும் , அதுதான் என் எண்ணமும் வாழ்த்தும் நண்பரே...
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|