நண்பரே, தமிழ்வாசலில் செய்யவேண்டியதை தமிழ்வாசலில் செய்து அடுத்தடுத்து வாசல் அனுமதி பெற்று அதனை அங்கே பதிக்கும் முன் சந்தேகம் இருந்தால் அந்தந்த பகுதி மாடரேட்டரிடம் தனிமடலில் கேட்டு பின் பதியுங்கள்.
உங்களிடம் இப்போது அந்தக்கதையை விட்டால் வேறு கதையே இல்லையா?. நீங்கள் சொந்தமாக கதை பதிப்பவர் என்பதால் இப்போதைக்கு வேறு கதை (தகாத உறவு தவிர்த்து) பதியுங்கள். அந்தப்பகுதி அனுமதி கிடைத்தவுடன் இந்த சந்தேகம் வந்திருக்கலாம்.
நீங்கள் முன்னரே இனையத்தில் பதிந்த அந்தக்கதையை எவரேனும் எடுத்து இங்கே பதிந்திருந்தால்(அப்படியாரும் பதிவதில்லை, ஒருவேளை), இரண்டாவதாக பதிந்த நீங்கள் திருட்டுக்கதை பதிந்ததாக கருத இடம் உண்டு. மேலும் உங்கள் ப்ளாக்ல் நீக்கியதால் உங்களால் அதனை முதலில் பதிந்தேன் என்று நிருபிக்க முடியாது.
இந்தமாதிரி சந்தேகத்தை விட்டு, காமலோகத்திற்கு என ப்ரஷ்ஷாக கதை எழுதி தாருங்கள்.
__________________
|