ரொம்ப சந்தோசம் அய்யா......அம்மணி. எனது நண்பர் கணியூரார் இரண்டாம் முறையாக சிறந்த வாசகராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளமைக்கு அவருக்கு என் உளம்கனிந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்........சபாஷ்.....ஜெகன்.
சமீப காலமாக எனது பணியின் நிமித்தமாக தளத்தில் முழுமையாக பங்கேற்க முடியாத நிலையில் நான் இருந்த போதும் கூட என்னையும் தேர்வு பட்டியிலில் இரண்டாமிடம் தந்து பெருமை படுத்திய அன்பு நெஞ்சங்களுக்கு என்னெஞ்சார்ந்த நன்றிதனை உரித்தாக்குகிரேன்.
போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்து கொள்வதோடு இந்த தேர்வினை சிறப்புற நடத்தி முடித்த நிர்வாகத்தினரையும் பாராட்டுகிரேன்.
|