Quote:
Originally Posted by asho
சிரிப்பு, காமகிறுக்கல்,அசைபட அப்டேட் செய்வதில் தடை ஏதும் இருக்காது, அதன் தலைப்பை மாற்றுவதில் மட்டுமே சிக்கல் இருக்க கூடும். இனி அப்படி திருத்த வேண்டும் என்றால் போதிய இடைவெளியில் அந்தந்தப்பகுதி மாடரேட்டர்களுக்கு தனிமடல் இட்டால் போதும்.
|
ஆமாம், தலைப்பை மாற்றுவதில் சிக்கல் ஏற்ப்படும்.
Quote:
Originally Posted by asho
பின்னர் பிந்தைய பாக சுட்டி பதிப்பதை, சுட்டிகளுடன் நிர்வாக உறுப்பினருக்கு தனிமடலிட்டால் போதும், அவர்கள் அதனை செய்து விடுவார்கள்.
|
Quote:
Originally Posted by asho
யாரொருவரும் தன் படைப்புகளை பின்னர் (10 நாட்கள் கழித்து) திருத்த விரும்பினால் அதனை திருத்தி நிர்வாக உறுப்பினருக்கு தனிமடலிட்டால் போதும். அப்போதைக்கு ஆன் -லைனில் இருக்கும் நிர்வாக உறுப்பினருக்கு தனிமடலிட்டால் உடனே திருத்தம் செய்ய இயலும், இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட நி.உறுப்பினர் ஆன் லைனில் வந்தவுடன் இந்த திருத்தங்களை செய்ய அதிக முன்னுரிமை கொடுப்பார்கள்.
|
நானே ஒரு வாழப்பழ சோம்பேறி. இதை எல்லாம் நான் ஒவ்வொரு முறையும் நிர்வாகிகளுக்கு தனி மடல் இட்டுக்கொண்டிருந்தால் எனது ஆர்வம் கண்டிப்பாக தடை படும் சகோதரா.
படைப்பாளர் திரி வேறு அப்டேட் செய்யனும். இதெல்லாம் கதைக்கு ஆகாது.
கதை பகுதிகள், சித்திர கதைப்பகுதிகள் மற்றும் கவிதை / உல்டா இவைகள் நீங்களாக மற்ற திரிகள் எப்பொழுதும் போல 'எடிட்' ஆப்ஷனுடன் இருத்தல் நல்லது !!