நம் லோகத்தின் தலைசிறந்த கதாசிரியர்களில் மிகவும் முக்கியமான ஒருவர் என்றால் உடனே நியாபகம் வருபவர்களில் மெளனியே முதலிடம் பிடிப்பார் என்றால் அது மிகையாகாது...
பல வருடங்களாக அற்புதமான கதைகளை படைப்பது ஒன்றையே மூச்சாகக் கொண்டிருந்தவர்..
மொழி பெயர்ப்பு கதைகள் என்று ஒரு தனி வகையையே நமக்கு அறிமுகப்படுத்தியவர்...
எத்தனை எத்தனை அவார்டுகள்...எத்தனை கதைகள்....
இப்படிப்பட்ட கடின உழைப்பாளி நம் மெளனி இன்று நம்மிடையே இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது...
அவரது ஆன்மா சாந்தியடையட்டும்
|