முன்னர், ஆக்டிவாக இருந்த போது, நானும் அவரது கதைகளை படித்து உள்ளேன், கதையில் அழகாக உணர்ச்சிகளை தூண்டி எழுதும் கலையைப் பெற்றவர்.
அவரது இழப்பு உன்மையில் ஒரு பேரீழப்பு தான்.
அவரை பிரிந்து வாடும் அவரை சார்ந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு இதிலிருந்து மீள சக்தியை தரட்டும்
அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்,
|