நிச்சயம் அவர் போல் வேறு ஒருவர் இந்த தளத்தில் இடம் பிடிப்பது நிகழபோவதில்லை .. சில இழப்புகள் எப்போதும் ஈடு செய்யமுடியாதவை .. அவர் எழுதிய "மகன்களுக்கு மலையாள டீயூசன்" கதையை நான் வேறு ஒரு தளத்தில் படிக்க நேர்ந்தது .. அது தான் காமலோகம் என்ற ஒரு சொர்கலோகத்தின் முகவரியை எனக்கு தெரியச்செய்தது .. எழுந்து நிற்க்கும் இந்த காமலோகத்தின் கல்தூண் அவர் ..
தமிழ் வரிகள் கண்ட எழுத்தாளர்களின் முதல்வரி நீ !!
கண்டம் கடந்த காமலோகத்தின் முகவரி மௌனி !!
|