View Single Post
  #39  
Old 03-05-06, 07:08 PM
arul5318's Avatar
arul5318 arul5318 is offline
User inactive for long time
 
அன்பின் அண்ணா அவர்களுக்கு

நான் முதன் முதலாக ஒரு கதை தொடங்குவதர்காக எழுதிய கதையை காணவில்லை ஏன் எனது கதை பிடிக்கவில்லையா? அல்லது வேறு கதை எழுதவா? அதன் தொடர்சியை நான் எழுதவா என்ன செய்வதென்று தெரியவில்லை தயவு செய்து பதில் தரவும்

எனக்கு வாணிங் தந்து இப்போதுதான் உத்தரவு தந்துள்ளீர்கள் என்பது குறிப்பிடதக்கது அதுவும் 15 நாட்கள் அதர்குள் நான் கதை எழுதியாக வேண்டும். பதில் தரவும்.
Reply With Quote