திரு.கா.ரா அவர்களின் பதிப்பு என்றாலே எனக்கு ஒரு பயம் அன்று முதல். ஆனால் இதோ மிகவும் பயனுல்ல பதிப்பு. பலர் நம் தலத்தைபற்றி தெரிந்து கொள்ளக்கூடிய விஷங்களை விளக்கமாக கேட்டிருக்கிறார். அதற்கு அசோவின் விளக்கமான பதில் போற்றத்தக்கது. வாத்தியாரும் நல்ல விளக்கம் கொடுத்திருக்கிறார்.
என்று நம் தளத்தில் உருப்பினர் ஆனேனோ அன்று முதல் இன்று வரை வேறு ஒரு தளத்தை தேட மனம் விரும்பியதே இல்லை. காரணம் நம் தளத்தின் கட்டுக்கோப்பான முறை. இது ஒரு குடும்பம் போல.
|