பச்சி அண்ணே.. நான் அவரை எப்போதும் அப்படிதான் அழைப்பது வழக்கம்.. ஜனரஞ்சக சவால் போட்டியின் போதுதான் எங்களுக்குள்ளே நட்பு மலர்ந்தது. அவரின் அந்த சவாலில் 10 கதைகளை போட்டேன். அது அவரின் மீது நான் வைத்திருந்த அன்பின் வெளிப்பாடு.
வெகுநாள் லோகம் வராமல் இருந்து உள்ளே நுழைந்தால், முதல் தனிமடல் பச்சி அண்ணே அவர்களிடமிருந்து தான் இருக்கும். பச்சி பண்பாளர் மட்டுமல்ல நல்ல அன்பாளர்.
அவர் நிஜவாழ்க்கையிலும் பல வெற்றிகளை குவிக்க மனம் விரும்பி வாழ்த்துகிறேன்.
|