பின்னூட்ட எண்ணிக்கை அடிப்படையில் நிர்வாகம் செய்திருப்பது சரிதான் எனத் தோன்றுகிறது! 'பின்னூட்டம்' என்பது 'பார்வை'க்கு ஒரு படி மேல்தானே?
படைப்பாளிக்காகவோ, கவர்ச்சியான தலைப்புக்காகவோ வாசகர்கள் கதையினுள் நுழைகிறார்கள். கதை பிடிக்கவில்லை என்றால் பாதியில் வெளியில் வந்து விடலாம்; கருத்து பதிக்காமல் போகலாம்.
ஒரு கதையைப் படித்து, பிடித்து, IMPRESS-ஆகினால்தான் அதைப் பாராட்ட/விமர்சிக்க வேண்டும் என்று நினைத்து பின்னூட்டமிட விழைவார்கள் என்பது எனது தாழ்மையான கருத்து. நன்றி.
|