நேற்றைய தினம் காந்தி திரைப்படம் ஒரு டிவியில் ஒளிபரப்பினார்கள்.. அதன் மூலம் தான் காந்திய வழியின் வலிமையை நான் உண்மையிலேயே உணர்ந்தேன்.. காந்திய வழியை பின்பற்ற மனதில் உறுதி பூண்டேன்.. எ ராயல் சல்யூட் டூ மகாத்மாஜீ..
காந்தியை மறந்ததால் தானோ என்னவோ இன்று மக்களுக்கு இவ்வளவு அவதி.. ஒவ்வொரு குடிமகனும் காந்தியை நினைத்தால் பிறக்கும் புதுயுகம்.. அந்நாள் எந்நாளோ?.. காந்திக்கே அது வெளிச்சம்..
|