View Single Post
  #16  
Old 18-11-07, 12:17 PM
mukunthan mukunthan is offline
User inactive for long time
 
Join Date: 02 Jun 2005
Posts: 804
My Threads  
உண்மை தான் கதை எழுத முடியாதவர்கள் அபிப்பிராயம் எழுதினால் போதுமா? காரணம் எதாவது கதை எழுதும் போது அது இன்னொருவரின் அனுபவம் போல் அமைவதற்கு வாய்ப்புகள் உண்டு அதனால் பணிப்பாளரின் தண்டனை கிடைத்தாலும் என்ற பயத்தில் கதை எழுதுவதை தவிர்ப்பவர்களும் உண்டு மனதுக்கு பிடித்தால் அபிப்பிராயம் எழுதுபவர்களும் உண்டு தொடர்கதை என்றால் அடுத்த பாகம் வந்ததன் பின்பு எழுதலாம் என்றால் முடிவே தெரியாமல் போன கதைகளூம் இருக்கே?