வரவேற்கத்தக்கது..ஊக்களிக்கக் கூடியது...படைத்தால் பலனுண்டு என்று மீண்டும் தெளிவாக்கபப்பட்டுள்ளது..பார்த்தோம், படித்தோம் என்றில்லாமல் பதித்தோம் என்றும் இருக்க வேண்டும் என்கிற அன்பு வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது. வாருங்கள் சேர்ந்து வடம் பிடிப்போம்
|