பத்தாண்டு கடந்தும்
தினம் தினம் இளமையாய்
இனிய காதலியாய்
பல லட்சம் உறுப்பினர்களை
ஈன்றெடுத்த தாயாய்
எம்மை அனைவரையும்
ஒன்றிணைத்த பூங்காவுமாய் - உள்ள
எங்கள் காமலோகத்திற்கு
வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
சிறப்பு சலுகைகள்/பரிசுகள் அனைத்தையும் பெற்று மகிழ்வோம்.
இலோகத்தை திறம் பட நிர்வகித்துவரும் தலைவருக்கு தான் இப்பெருமை என்பதையும் அறிவோம்.
காஞ்சனை தாசன், அசோ மற்றும் நிர்வாகத்தில் பங்களித்த அனைவரும் ஒவ்வொரு தூண்கள் என்றால் படைப்பாளிகள் தான் இதன் ஆணிவேர் என்பதையும் அறிவோம்.
இம்மாபெரும் சாம்ரஜ்ஜியத்தில் ஒருநாள் பூத்து உதிர்ந்த மலர்களும் உள்ளனர், பழுத்து பலன் தந்த கனிகளும் உள்ளனர், கிளையாய் அன்று முதல் இன்று வரை உள்ளவரும் உள்ளனர், அரும்புகளும் நாளைய மலர்களும் உள்ளனர்.
இங்கு நானும் ஒரு துரும்பு என்று நினைக்கும் பொது பெருமிதமாய் உள்ளது.
|