Quote:
Originally Posted by xxxGuy
[02] பழைய முடிவடையாத கதைகளை மீண்டும் துவக்கி மார்ச் மாதத்திற்குள் முடித்து வைக்கும் படைப்பாளிகளுக்கு சிறப்பு பரிசாக 1,000 ஐகேஷ்கள் வழங்கப்படும். (குறைந்த பட்சம் 1 வருடத்திற்கு முன் இதன் முந்தைய பாகம் பதிக்கப் பட்டிருக்க வேண்டும்)
|
ஓள்வாத்தியார் தன் 'கனம் நீதிபதி குஷ்பு அவர்களே' நெடுந்தொடரினையும் நண்பர் தங்கர்,சி அவர்கள் தமது 'அணுக்கி'யையும் திரு காமராஜன் அவர்கள் தமது 'விஞ்ஞானி விஸ்வநாத்' தொடரையும் இப்போதாவது முடித்துவைப்பார்களா? (இவை என் நினைவுக்கு வந்தவை. இன்னும் பல இருக்கலாம்.)