Sivaraman
போட்டியில் பங்கேற்று வாசகர்களை கிமகடலில் ஆழ்த்தி சந்தோஷமடைய வைத்த கதைகைளின் போட்டியில் ஒவ்வொரு கதையுமே தனிசிறப்பு தான். இருப்பினும் முதல் மூன்று இடங்களை பெற்று வாசகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற கதைகளின் ஆசிரியர்களுக்கு என் வாழ்த்துக்கள்.அதிலும் குறிப்பாக மன்மதன் எழுதிய கதைகள் முதலிரண்டு இடங்களை பிடித்திருப்பது அவருக்கு ஆனந்தத்தையும் மீண்டும் மீண்டும் எழுததூண்டும் என்பதில் அய்யமில்லை.அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
|