நன்றி விக்டர் அண்ணா. தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. ஈ பணம் அதிகம் வேண்டுமென்ற எண்ணத்தில் கேட்கவில்லை. தெளிவடையவே கேட்டேன். நிச்சயம் கதைகள் பதிப்பேன். ஆனால் இன்னும் கொஞ்ச கால அவகாசம் எனக்கு தேவை. பதிக்கும் கதைகள் தரமாக இருக்கவேண்டுமென எண்ணுகிறேன்.
(எல்லா கதைகளுக்கும் விமர்சனம் பண்ணும் எனது கதையே மோசமான விமர்சனத்திற்கு உட்பட்டுவிடக்கேடாதேயென்ற பயம்தான்...)
|