டியர் ரசிகேம்ரன்,
உலகத்தில் எல்லோருக்கும் பிரச்சினை இருக்கத்தான் செய்யும். அதற்காக இங்கிருந்து விலகி செல்வது என்பது உன்னதமான முடிவு அல்ல. எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும், அதற்கு தகுந்த தீர்வு நிச்சயமாக உண்டு.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால், என்னுடைய பிரச்சினைக்கும் மன அழுத்ததிற்கும், நமது லோகம்தான் சிறந்த வடிகாலாக இருக்கிறது.
உங்களுடையை பிரச்சினையை வெளிப்படையாக சொல்ல முடியா விட்டால், உங்களில் சிறந்த காமலோக நண்பரிடம் தனிமடலில் சொல்லுங்கள். நிச்சயம் உங்களுக்கு தீர்வு கிடைக்கும். என்னாலும் நல்லவிதத்தில் உதவ முடியும்.
- ராஜ் -
|