//பலர் மெனக்கெட்டு எழுதிய கதைகள், பலரின் உன்னத படைப்புகள் என கடல் போல கொட்டிக் கிடக்கும் நம் லோகத்தில் இலவச அனுமதியை பெற்றுக் கொண்டு வாக்களிக்க கூட தயங்குவதை என்னவென்று சொல்வது?
// அருமையான வார்த்தைகள். பலரையும் யோசிக்க வைக்கும். பின்னுட்டமிடுவதும், வாக்களிப்பதும் ஒவ்வொரு உறுப்பினரின் கடமையாகும். புரிந்துகொண்டேன். நேரம் இருக்கும் போதெல்லாம் காமலோகம் வந்து கருத்து பதிப்பேன்.
|