ஆங்கிலத்தை தமிழில் ஒலி பெயர்ப்பு செய்து எழுதுவது படிப்பவர்களுக்கு எளிதில் புரியச் செய்யும். எனவே அது தவறு இல்லை.
தமிழர்களாகிய நாம் தமிழில் பேசுவதாலும் தமிழில் எழுதுவதாலும் தமிழுக்கு தொண்டு செய்வது என்பது சரியாகாது. நம் மொழியை மற்ற மொழி பேசுபவர்களிடையே பரப்புவதும் நம் மொழியின் பெருமையை அனைவருக்கும் சொல்லுவதே தமிழ் தொண்டு ஆகும்.
|