என்னுடைய பெயர் ரகசியத்தையும் தெரிஞ்சுக்கோங்க நண்பர்களே...!
நான் முதலில் வேறு ஒரு புனைப் பெயரில்தான் மன்றத்தில் உலா வந்தேன். அதே பெயரில்தான் அந்தகால வாரஇதழ்களில் கதைகள் எழுதிவந்தேன். (இப்போது எழுதுவதில்லை). அதனால் நிறைய பேருக்கு அந்தப் பெயரை தெரியும் என்பதால் தலைவரிடம் கோரி இப்போதுள்ள Jm-என்ற பெயரை வைத்துக்கொண்டேன். இரண்டு பெயருக்கும் பெரிய வித்யாசம்இல்லை. என் 'ஆத்மா'வின் பெயரின் முதலெழுத்தையும், என் பெயரின் முதலெழுத்தையும் கொண்டு இப்போதுள்ள Jm-பெயரை வைத்துக்கொண்டேன்.
|