வாத்திக்கு வாழ்த்துக்கள். சரியோ, தவறோ, தனக்குப்பட்டதை மறைக்காமல் எடுத்துரைப்பவர்; யாரும் சிந்திக்க்காத கோணங்களில் கருத்துக்களை கூறுபவர்; காமலோகத்திற்காக கடினமாக உழைப்பவர் என்ற முறையில் விருதிற்கு முற்றிலும் தகுதியானவர். ஆதி கொடுத்துள்ள பேராசிரியர் பட்டம் அவருக்கு முறையானதே.
கவனிக்கப்பட்ட பில்லாவிற்கும் பிற விமர்சக புலிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். உங்கள் பின்னூட்டங்கள் எமது அனுபவத்தை உயர்த்துகின்றன.
|