ஊர் கூடி தேர் இழுத்தால் தான் அந்தத் தேருக்கு மதிப்பு ஏற்படும். அதுபோல காமலோகத்தில் உள்ள உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்று கூடி செயல் பட்டால் தான் தளம் நல்ல முறையில் செயல்பட முடியும். அதற்கான வழி முறைகளை வடிவமைத்து கொடுத்த மாயகிருஷ்ணன் அவர்களையும் நண்பர் திரு ஹயாத் அவர்களையும் பாராட்டத்தான் வேண்டும். நன்றி
|