Quote:
இப்படி என் பெயர் குறிப்பிட்டு திரி ஆரம்பிக்கலாமா?. எனக்கு கேட்பது என்று முடிவானாபின் தனிமடலில் கேட்கலாமில்லையா?. இப்படி ஆளாளுக்கு ஒரு திரி ஆரம்பிப்பது தவறில்லையா?. இந்த மாதிரி கேள்வி கேட்க தலைவாசலில் புதியவர்களே உங்கள் கேள்வியை கேளுங்கள் என்ற திரியை பயன்படுத்தியிருக்கலாமில்லையா?.
|
ஏற்கனவே மேற்பார்வையார் அசோ அவர்கள் இப்படி சொல்லியும் அதே தவறை மீண்டும் செய்யலாமா?
நீங்கள் எந்த பதிப்பை அழிக்க நினைக்கீற்களோ/விதிமுறை மீறல் என சுட்டிக்காட்ட நினைக்கிறீகளோ..அந்த பதிப்பில்
இது போல் ஒரு ஐகான் இருக்கும் அதை அழுத்தினால் ஒரு பெட்டி திறக்கும் அதில் உங்கள் கோரிக்கை/குற்றச்சாட்டை பதித்தால் போதும்...
இனி ஏதேகிலும் சந்தேகம் எனில் நிர்வாக உதவியாளார்களுக்கு தனி மடலிட்டு கேட்கவும்