View Single Post
  #5  
Old 22-07-12, 08:13 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
எலியார், வாத்தியார், கண்ணன் ஆகியோர் அழகாக கூறிய பின் நான் என்ன கூறுவது.. அவர்களின் கருத்தை அப்படியே நானும் இங்கே வழி மொழிகின்றேன்..

என்னாலும் பிறமொழிச் சொற்கள் கலக்காமல் தூய தமிழில் எழுத முடியும்.. ஏற்கனவே எழுதியும் உள்ளேன்.. ஆனால் அது கதை படிப்பவர்களுக்கு இன்பத்தைக் கொடுக்கவில்லை என்பதை அறிந்த பிறகு நான் என் நடையை மாற்றிக் கொண்டேன்..

குறிப்பு: இப்பதிவில் பிறமொழி கலப்பில்லை..
Reply With Quote