அன்பு நண்பர்களே,
வணக்கம்.
அனைவரும் நலம் என்ற செய்தியைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி . மழை விடாமல் பெய்து தாம்பரத்தில் 49 செ.மீ . என்ற பதிவை கொடுத்ததும் நான் இருக்கும் இடம் நீர் ஓடியதே தவிர தண்ணீர் நிற்க வில்லை. என்ன ஓர் கொடுமை என்றால் பி .எஸ் .என் .எல் . நெட் ஒர்கை கட் செய்து விட்டார்கள் ..
பவர் ஒரு நாள் முழுவதும் இல்லை. மற்ற படி சிரமம் இல்லை. நன்றி ..வணக்கம்.
|