View Single Post
  #45  
Old 10-03-07, 05:16 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
கெட்ட வார்த்தைகள் உபயோக படுத்தும் இடத்தில் இது சகஜமே..

கண்ணியமாக நடந்து கொள்ளாதவரிடம் ஏண் கண்ணியத்தை தேடவேண்டும் என்று தான் நான் கேட்கிறேன்..
உமா சொல்வதுபோல் எடுத்து கொண்டு போகலாம்..
மேலும் பெண்கள் வீட்டை விட்டு வரும் பொழுது கூட நிறைய இடையூறுகள் வருவது இயல்பு..பெண் என்றவுடன் பல்லிளித்து அலையும் பாதகர்கள் உண்டு தான்..ஆனால் அதையும் பொருட் படுத்தாமல் வேலைக்கும் வெளியேயும் செல்லும் மனம் இருப்பவர்கள் தான் செல்கிறார்கள்.. அதற்காக அது போல் கிண்டல் கேலி எதுவும் நடப்பதில்லை என்று அர்த்தம் இல்லை...
ஆனாலும் அதை சட்டை செய்யாமல் செல்லும் போது கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்... இது என்வாதம்..
வெளியே செல்வதற்கே இவ்வளவு துனிச்சல் வேண்டும் பொழுது... இது போல் காமம் சஞ்சரிக்கும் இடத்தில் வருவது இயல்பு தானே..

அது மட்டுமில்லை... இங்கே கெட்ட ஆசையில் உள்ளே நுழைந்து கொஞ்சம் கண்ணியம் கற்று கொண்டவரே அதிகம்..

மேலும் இங்கே யாரும் கெட்டவர் இல்லை...வேசிகள் அல்ல...
ஆனால் இங்கே யாரும் நல்லவர்களும் இல்லை... கற்பு விஷயத்தில் அது ஆணாக இருந்தாலும்..பெண்ணாக இருந்தாலும்...ஏன் நானாக இருந்தாலும்..

தன் மனைவியிடம் கிடைக்காத ஒன்று..
தன் நண்பனிடம் கிடைக்காத ஒன்று...
தன் கணவனிடம் கிடைக்காத ஒன்று.. ..அதற்காக தான் இங்கே வருகிறார்கள்...
(ஜாதி பெயர் நீக்கப்படுகிறது-ஆதி)

அதனால் இதை ஒரு பெரிய விவாதமாக்கி கொள்ள வேண்டாம் என்பது என் கருத்து..

யாருப்பா அது கொம்புகளுக்கு சேலை கட்டினாலும் அங்கே..நூல் விடறது..

நான் மீன்டும் சொல்வேன்.....இதில் யார் பெண்.. யார் ஆண் .. அவரவர்களுக்கு தான் வெளிச்சம்..எனக்கு தெரிந்த வரை இங்கு பெண்கள் இருப்பார்கள் என்று தோன்றவில்லை
தவறிருந்தால் மன்னிக்கவும்

வாழ்க தமிழ்
வாழ்த்துக்கள்

Last edited by ஆதி; 15-03-07 at 09:44 AM. Reason: ஜாதி பெயர் நீக்க
Reply With Quote