ரமழான், ஊர் போனமை எனச் சில காலம் லோகத்துக்கு வராமல் இருந்த கேப்புல நிறைய விடயங்கள் நடந்தேறியிருக்கின்றன.
நண்பர் மதனினதும் பொல்லாத ஆசிரியர் கனியூராரினதும் ஏனைய நண்பர்களின் கருத்துக்களையும் படித்தேன்.
ஒரு பின்னூட்டத்தால் பாதிக்கப்பட்டவன் தான் நானும் என்பதால் அதன் வலி எனக்கும் புரிகிறது.
இது சம்பந்தமான எனது கருத்து....
பின்னூட்டங்களை முறைப்படும் போது குறைந்தது வென்கல வாசல் வரை வந்தவர்களைப் பற்றி முறைப்படுவது சிறந்தது என்பது என் கருத்து. அதற்குக் கீழ் உள்ளவர்களைத் தனி மடலில் தொடர்பு கொண்டு ஓரிரு முறை சொல்லிப் பார்க்கலாம். திருந்தலைன்னா கண்டுக்காம விட்றலாம். அவங்க மேல வந்தப்புறம் பார்த்துக்கலாம்...
|