நீங்கள் எந்த மாதிரியான விதிமுறைக்கு பரிந்துறை செய்கிறீர்கள். பிழை இல்லாமல், சரியான முறையான எழுத்துகளை கொண்டு இருக்க வேண்டும் என்றா...? நான் அதை வரவேற்கிறேன். ஆனால் அனைவராலும் எழுத்துப் பிழை இல்லாமல் எழுதமுடியும் என்று கூற முடியாது. ஏன் என்றால் பெரும்பான்மையோர் ஆங்கிலப் பள்ளியில் படித்தவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு தமிழ் தெரிந்ததே பேச்சு வழியாக இருக்கலாம். அவர்கள் எல்லாம் என்ன செய்வார்கள்..
Last edited by arasan; 06-01-06 at 06:43 PM.
|